பெ ண்ணை மி ரட்டி தனது சொந்த க ழிவுகளை சாப்பிட வைத்த கொ டூர இ ளைஞன் : அம்பலமான 23 நாள் கொடுமை!!

555

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில் காதலிப்பதாக நாடகமாடி பெ ண் ஒருவரை தொடர்ந்து 23 நாட்கள் ப லாத்கா ரம் உள்ளிட்ட ப ல்வேறு சி த்திரவ தைகளுக்கு உ ள்ளாக்கியதாக கு ற்றம் சா ட்டப்பட்ட ஒ ருவர் ஆ யுள் த ண்டனையை எ திர்நோக்கி யுள்ளார்.

பிரிஸ்பேன் நகரில் வசித்துவரும் நிக்கோலஸ் ஜான் கிரில்லி என்பவரே பெ ண் ஒ ருவரை த மது கு டியிருப்பிலும் ஹொ ட்டல் ஒ ன்றிலும் அ டைத்து வை த்து க டும் சி த்திரவ தைக்கு உள் ளாக்கியவர். சட்ட காரணங்களுக்காக பெயர் வெளியிடப்படாத குறித்த பெ ண்ணை உ ளவியல் ரீ தியாகவும், உ டல் ரீ  தியாகவும் தற்போது கு ற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிரில்லி கொ டுமைப்படு த்தியுள்ளார்.

ஒரு கட்டத்தில் சா வின் வி ளிம்பில் செ ன்ற கு றித்த பெ ண்ணை, கொ லை கு ற்றத்திற்கு ப யந்து, அவசர ம ருத்துவ உ தவிக்குழுவினருக்கு த கவல் அளித்துவிட்டு, கிரில்லி மா யமாகியுள்ளார்.

2017 ஜூன் மாதம் நடந்த இச்சம்பவத்தில், 8 நாட்கள் பொலிசாரின் க டுமையான போ ராட்ட த்திற்கு பின்னரே மா யமான கிரில்லி கை தானார். கிரில்லியிடம் சி க்கிய அந்த 23 நாட்களில் கு றித்த பெ ண் தினசரி ப லாத்காரத்திற்கு இ ரையாகி யுள்ளார்.

மட்டுமின்றி அ வரது உ டல்  மீது நெ ருப்பு வை த்து ர சித்துள்ளார் கிரில்லி. மட்டுமின்றி தூக் கத்தில் இ ருப்பவரின் பி றப்புறு ப்பில் கொ திக்கும் நீ ரையும் ஊ ற்றியதாக அவர் நீதி மன்றத்தில் தெ ரிவித்துள்ளார்.

மேலும் தனது சொ ந்த க ழிவுகளையே சா ப்பிட வை த்ததாகவும், எ ப்படி சா க வே ண்டும் என்ற முறையை தெரிவு செய்ய க ட்டாயப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று தகவல் அறிந்து கிரில்லியின் குடியிருப்புக்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் முதலில், குறித்த பெ ண் இ றந்ததாகவே எ ண்ணியுள்ளனர்.

அவரது உ டம்பில் பல எ லும்புகள் உ டைந்த நி லையில் கா ணப்பட்டது. மேலும், தோ ல் சி தைவு உட்பட அ வரது மு கத்தில் ஆ ழமான கா யங்கள், மற்றும் அவ ரது உ டலில் 46% தீ க்கா யங்களும் இருந்தன.

உரிய நேரத்தில் அவரை மருத்துவ சி கிச்சைக்கு அ னுமதிக்க த வறி இ ருந்தால், அவர் இ றந்திருக்க கூடும் என அரசு தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. கிரில்லி மீது தற்போது 54 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நிரூபணமானால் கிரில்லி ஆ யுள் த ண்டனை அ னுபவிக்க கூடும்.