கொரோனாவுக்கு சிகிச்சையென கூறி பெண்ணுறுப்பு சிதைப்பு- மகள்களை ஏமாற்றி தந்தை செய்த செயல்!!

17354


தந்தை செய்த செயல்..



எகிப்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து எனக்கூறி தன்னுடைய மூன்று மகள்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.



சிறுமிகளின் தந்தையிடமிருந்து பிரிந்து வாழும் தாய் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனாவுக்கு தடுப்பூசி போடுவதாக கூறி மூன்று சிறுமிகளுக்கும் ம யக்க ம ருந்து செலுத்தியுள்ளனர்.




தொடர்ந்து பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கை மேற்கொண்டுள்ளனர், 2008ம் ஆண்டு முதல் எகிப்தில் இது கு ற்றமாக கருதப்படுவதால் தந்தை மற்றும் உடந்தையாக இருந்த மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


பெண்ணுறுப்பு சிதைப்பால் பெண்களுக்கு சிறுநீர் குழாயில் தொற்று, கருப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகளில் தொற்று, சிறு நீரகத் தொற்று, நீர்க்கட்டிகள், கருத்தரிப்பில் பிரச்சனை மற்றும் உ டலுறவின்போது வ லி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.