கடவுள் தான் என் கர்ப்பத்துக்கு காரணம் : அதிர வைத்த 14 வயது சிறுமி!!

12270

தாய்லாந்து..

தாய்லாந்தில் 14 வயது சிறுமி க ர் ப் பமான நிலையில் கடவுள் தான் என்னை க ர் ப் பமாக்கினார் என அவர் கூறியது சிறுமியின் தாயார் மற்றும் மருத்துவர்களை அ தி ர் ச் சியில் ஆ ழ் த் தியது.

தாய்லாந்தின் Buriram மாகாணத்தை சே ர் ந் த 14 வயது சிறுமி திடீரென இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் ம ய ங் கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு ந ட த் தப்பட்ட ப ரி சோ த னையில் சிறுமி இரண்டு மாதம் க ர் ப் பமாக இருப்பது தெரிந்தது. சிறுமியிடம் கேட்டதற்கு, கடவுள் தான் தன்னை க ர் ப் பமாக்கினார் என கூற அவரின் தாய் மற்றும் மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள்.

இதனிடையில் தற்போது அந்த சிறுமி காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், சிறுமியின் க ர் ப் பத்துக்கு அவரின் வளர்ப்பு தந்தை தான் காரணம், ஏற்கனவே சிறுமியின் சகோதரியான 15 வயது பெ ண் ணையும் அவர் வ ன் கொ டு மை செய்துள்ளார் என கூறினார்.

இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த சிறுமியின் தாய், எனக்கு இந்த விடயங்கள் குறித்து எதுவும் தெரியாது, தெரிந்திருந்தால் நானே என் க ண வ ர் மீது பொலிசில் பு கா ர் கொடுத்திருப்பேன் என கூறினார்.

இதையடுத்து பொ லி சா ர் வளர்ப்பு தந்தை மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வ ழ க் குப்ப தி வு செய்தனர். வி சா ர ணை யின் போது அவர் பேசியது பொ லி சா ரை அ தி ர் ச் சிக்குள்ளாக்கியது.

அவர் கூறுகையில், நான் சிறுமியுடன் உ ற வு கொண்டது உ ண் மை தான், ஆனால் அந்த சமயத்தில் கடவுள் என் உடலுக்குள் வந்தார், அதனால் கடவுள் தான் இப்படி செய்ய வைத்தார் என கூறினார்.

பொ லி சா ர் கூறுகையில், சிறுமியின் வாழ்க்கை இந்த விடயத்தில் சம்மந்தப்பட்டிருப்பதால் இந்த வ ழ க் கை கவனமாக கையாள்கிறோம் என கூறியுள்ளார்.