வவுனியாவில் மா ட்டைக் க டித்தமைக்காக 15 நா ய்களை கொ லை செ ய்த ந பர்!!

1713

வவுனியாவில்..

தா ன் வ ளர்த்த மா ட்டை  க டி த் த மை க் கா க, 15 நா ய்க ளுக்கு வி ஷ ம் வை த்து கொ லை செ ய்த ச ம் ப வ ம் வவுனியா – மாமடு ப குதியில் இ டம்பெ ற்றுள்ளது.

இ ந்த ச ம் ப வ ம் தொ டர்பில் அ ந்த  ப குதி பி ரதேசவா சிகள் வ ழங்கிய மு றைப்பாட்டி ற்கு அ மைய இ ரா ணு வ வீ ரர் ஒ ருவரை மாமடு பொ லிஸார் கை து செ ய்துள்ள னர்.

கை து செ ய்யப்பட் டவர் 42 வ யதுடை யவர் எ ன தெ ரிவிக்கப்பட் டுள்ளது. கு றித்த நப ர் வி ஷ ம் க ல ந் த இ றைச்சியை கொ டுத்து நா ய்களை கொ லை செ ய்து ள் ள தாக தெ ரிவிக்கப்படுகி ன்றது.

ச ந்தேக ந பர் அ ந்த ப குதியில் ப ண் ணை யொ ன்றை ந டத்தி வ ருவதாக தெ ரிவிக்கப்படு கின்றது. இ ந்நி லையில், அ திலுள்ள ப சு வை யு ம் அ தன் க ன்றையும் நா யொன்று க டி த் து கா யப்படுத்தியு ள்ளது.

இ தனால் கோ பமடை ந்து நா ய்களை கொ லை செ ய்த தாக ச ந்தேகநப ர் பொ லிஸாரிடம் வா க்குமூல ம் வ ழங்கியுள் ளார்.

எ வ்வாறா யினும், கை து செ ய்யப்ப ட்ட ந பர் பொ லிஸ் பி  ணை யி ல் வி டுவிக் கப்பட்டு ள்ளதாக தெ ரிவிக்கப்பட்டு ள்ளது.