வவுனியா செட்டிகுளம் பகுதியில் 10 வயதுச் சி றுமி து ஷ்பிரயோகம்: 42 வயது நபர் கைது!!

1456


செட்டிகுளம் பகுதியில்..



வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுரம் பகுதியில் 10 வ யது சி றுமியை பா லியல் து ஷ்பிர யோகம் செய்த கு ற்றச்சாட்டின் அடிப்படையில் 42 வ யதுடைய ந பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



10 வயது சி றுமி தினமும் காட்டுப் பகுதிக்கு அருகாமையில் உள்ள வீதியினூடாக செல்வதை தொடர்ந்து அவதானித்த நபர் ஓருவர் வீரபுரம் காட்டுப்பகுதியில் வைத்து சி றுமியை ம றித்து பா லியல் து ஷ்பிரயோ கம் செய்ததாக மு றைப்பாடு செய்யப்பட்டுள்ளது.




குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வீரபுரம் பகுதியைச் 42 வயதுடைய நபர் ஓருவரை கைது செய்து இன்று நீதிமன்றில் முற்படுத்தியதன் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.


அத்துடன், சி றுமியை சட்ட வைத்திய ப ரிசோத னைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.