கல்லூரி மாணவி உ யிரிழந்த விவகாரத்தில் புதிய திருப்பம் : சிக்கிய தாய்!!

9855


கல்லூரி மாணவி..



தமிழகத்தில் கல்லூரி மா ணவி த ற்கொ லை செ ய்துகொண் ட விவகாரத்தில் புதிய அ திர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.



புதுக்கோட்டை மாவட்டம் இடையன் வயலை 19 வயதான சாவித்திரி, புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.




தோப்புக் கொல்லையை சேர்ந்த பெயிண்டராக பணிபுரியும் விவேக் என்பவரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் சாவித்ரி. வாகன சோ தனையின் போது , பொலிசார் விவேக்கிடம் வி சாரணை செய்த போது, அவருக்கு 21 பூர்த்தியாகாதது தெரியவந்தது.


பொலிசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்து அவர்களை அனுப்பி வைத்த நிலையில், சாவித்திரிக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது.

இதனால், ம னமுடைந்த நிலையில் இருந்த சாவித்திரி, வீட்டில் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரவோடு, இரவாக சாவித்திரியின் உ டலை எ ரித்துள்ளனர்.


சாவித்திரியை அவர் குடும்பத்தாரே கெ ளரவ கொ லை செய்திருக்கலாம் என காதலன் புகார் கொடுத்தது பெரிய அ திர்வலையை கிளப்பியது.

இந்த நிலையில் சாவித்திரி வழக்கை த ற்கொ லையாக பதிவு செய்த பொலிசார் அவரின் தாய் சாந்தி உட்பட 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி றையில் அடைத்துள்ளனர்.