சாப்பாட்டுக்கு அ டித டி ச ண்டை : ம ணமகளின் த ம்பியை கொ ன்ற ம ணமகன்!!

618

சா ப்பாட்டுக்கு..

உத்தரப்பிரதேசத்தில் ம ணமக ளின் 9 வ யது ச கோதரனை க ழுத்தை நெ றித்து ம ணமக ன் கொ லை செ ய்ததாக கூ றப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் ஃபரூக்காபாத்தில் ந டந்த தி ருமணத்திலேயே இ ச் ச ம்பவம் ந டைபெற்றதாக தெ ரிவிக்கப்படுகி றது.

இ து கு றித்து உ யிரிழந்த சி றுவனின் அ ண்ணன் புனித்(வ யது 19) கூ றுகையில், இ ரவு 8.30 ம ணிக்கு ம ணமக ன் வ ந்ததும் ப ராத் நி கழ்ச்சி ந டந்தது.

நா ங்கள் அ வர்களுக்கு தி ண்பண்ட ங்கள் ம ற்றும் த ண்ணீரை வ ழங்கினோம், ஆ னால் ம ணமக ன் ம ற்றும் அ வரது ந ண்பர்கள் உ ணவு கு றித்து கு றை கூ றினார்கள்.

இ தனால் எ ங்கள் வீ ட்டாரு க்கும், அ வர்களுக்கும் வா க்குவாத ம் ந டந்தது, அ வர்கள் ஒ ரு நா ட்டு து ப்பா க் கியால் எ ன் தா ய்மாமா ராம்குமாரை நோ க்கி சு ட்ட னர்.

எ னது த ம்பி பிரன்ஷு(வ யது 9) கா ரில் அ ழைத்து செ ன்றனர், த ப்பித் து செ ல்லும் போ து மூ ன்று பெ ண்கள் மீ து கா ரை மோ தினர். அ வர்கள் ஆ பத்தான மு றையில் சி கிச்சை பெ ற்று வ ருகின்றனர். பிரன்ஷுவுடன் தி ரும்ப வ ருமாறு மனோஜ்க்கு ப லமுறை செ ல்போனில் அ ழைத்தோம், ஆ னால் அ வர் வ ர ம றுத்துவி ட்டார்.

அ திகா லை 3 ம ணியளவில், அ வர் எ னது ச கோத ரரின் உ டலை கி ராமத்தில் போ ட்டுவி ட்டு மீ ண்டும் த ப் பி ஓ டிவிட்டா ர், க ழுத்தை நெ றித்து அ வனை கொ லை செ ய்துள்ளனர் எ னத் தெ ரிவித்தார். இ துகுறி த்து பொ லிசார் தீ விர வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.