பெ ண்ணின் நெஞ்சுக்குள் 6 அங்குலம் நுழைந்த க த்தி : பின்னர் ந டந்த வி பரீதம்!!

794

6 அங்குலம்..

நெஞ்சில் இறங்கிய க த் தியுடன் 30 மணி நேரம் போ ரா டி கொண்டிருந்த பெ ண் மீ ட் க்கப்பட்டுள்ள ச ம் ப வமானது கோயம்புத்தூரில் ஆ ச் ச ரி யத்தை ஏற்ப டு த்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மல்லிகா என்ற 40 வயது பெ ண் வசித்து வந்துள்ளார். சென்ற மாதம் 25-ஆம் தேதியன்று ம ர் ம ந ப ர்கள் இவரின் நெஞ்சில் க த் தியால் கு த் தியுள்ளார். க த் தியானது கிட்டத்தட்ட 6 இன்ச் வரை அவருடைய நெஞ்சுக்குள் சென்றது.

கைப்பிடியின் சிறிய அளவு மட்டுமே உடலுக்கு வெ ளி யே தெரிந்தது. 26-ஆம் தேதியன்று சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அன்றே மேல்சி கி ச் சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதய சி கி ச் சை பிரிவின் உள்நோ யா ளியாக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோ தி த்த மருத்துவர்கள் அவருக்கு இதய அ று வை சி கி ச் சை அவசரமாக செ ய் ய வேண்டும் என்று மு டி வெடுத்தனர்.

மேலும் முக்கியமான இடங்களில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதனை மருத்துவர்கள் கண்டறிந்தனர். நுரையீரலில் மட்டும் லேசான பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக ப ரி சோ த னை மு டி வில் தெரிந்தது.

இதையடுத்து இதய அ று வை சி கி ச் சை துறையின் தலைவர், உதவி பேராசிரியர்கள் மற்றும் சில செவிலியர்களின் உதவியுடன் அ று வை சி கி ச் சை வெற்றிகரமாக செ ய் ய ப்பட்டது. 30 மணி நேரம் நெஞ்சிலிருந்த க த் தி மருத்துவர்களால் பத்திரமாக வெ ளி யே எடுக்கப்பட்டது.

இந்த அ று வை சி கி ச் சையின் வெற்றியானது கோவை அரசு மருத்துவமனைக்கு பெருமை தேடி தரும் அளவிற்கு அமைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகிகள் க ரு துகின்றனர்.