வவுனியாவில் வா ள்களுடன் சென்று தாக் குதல் ந டத்திய இருவர் கைது!!

1881

இருவர் கைது..

வவுனியா – கூமாங்குளம் ப குதியில் வா ள்களுடன் செ ன்று மோ ட்டார் சைக்கிளை தீயி ட்டு எ ரித்த ச ம்பவம் தொடர்பில் இன்று இ ருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கூமாங்குளம் பகுதியில் உள்ள வீ டொன்றிற்குள் நேற்று(18.06.2020) அதிகாலை நு ழைந்த சி லர் அ ங்கு நி றுத்தி வைக்கப்பட்டிருந்த, மோட்டார் சை க்கிளை தீ க்கிரையாக் கியுள்ளனர்.

அ த்துடன், வீ ட்டின் க தவு ம ற்றும் ஜ ன்னல்களையும் உ டைத்துவிட்டு, வீட்டில் வ ளர்க்கப்பட்ட இ ரண்டு வி லை உ யர்ந்த நா ய்க் கு ட்டிகளையும் தி ருடி செ ன்றுள்ளனர்.

இச்ச ம்பவம் தொடர்பில் வி சாரணைகளை முன்னெடுத்து வரும் வவுனியா கு ற்றத்த டுப்பு பொலிஸார் இ ரு இ ளைஞர்களை கை து செய்துள்ளதுடன், அவர்களிடம் தீ விர வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் சி லருக்கு இச்ச ம்பவத்துடன் தொ டர்புள்ளதாகவும், அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.