இளம் பெண்..
தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெ ண் ம ரத்தில் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே துரைச்சாமிபுரம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சினேகா என்ற 18 வயதில் மகள் இருந்தார். சினேகா, மதுரையில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார்.
அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வரும் வியாழக்கிழமைதான் திருமண தேதி குறித்திருந்தனர். இந்நிலையில் சினேகா தனது தோட்டத்தில் இருக்கும், மரத்தில் து ப்பட்டாவில் பி ணமாக தொ ங்கியப டி கி டந்துள்ளார்.
இதைக் க ண்டு அ திர்ச்சியடைந்த அ ங்கிருந்தவர்கள் உடனடியாக பொ லிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் அ வரின் ச டலத்தை மீ ட்டு, பி ரேத ப ரிசோத னைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருமண திகதி குறித்த நிலையில் சினேகாவின் மரணம் பல ச ந்தேகங்களை எ ழுப்பி உ ள்ளது. இவர் உண்மையிலேயே தூ க்கு போ ட்டுதான் த ற்கொ லை செ ய்து கொ ண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.