திருநங்கையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட இளைஞன் : இறுதியில் நடந்த விபரீதம்!!

22259

திருநங்கையை திருமணம் செய்ய..

திருநங்கையை காதலித்து திருமணம் செய்ய நினைத்த இளைஞன், இறுதியில் அவருடனே சேர்ந்து த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் திலீப்(26). இவருக்கு நிரவி பகுதியை சேர்ந்த ஷிவானி என்ற 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஆகியுள்ளார்.

முதலில் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். அதன் பின் இருவருக்கும் காதல் வந்துள்ளது. இந்த விஷயம் எப்படியோ திலீப்பின் வீட்டிற்கு தெரியவர, அவர்கள் ஒரு திருநங்கையை எப்படி உனக்கு திருமணம் செய்து வைப்பது, முடியவே, முடியாது என்று திலீப்பை க ண்டித்துள்ளார்.

ஆனால், திலீப்பால், ஷிவானியை மறக்க முடியவில்லை. இதனால் கடந்த மாதம் திலீப் வீட்டை விட்டு வெளியேறி, ஷிவானியை அழைத்துக் கொண்டு, காரைக்கால் ஒடுதுறை பகுதியில் தனியாக ஒரு வீடு எடுத்து வசித்துள்ளார்.

வந்த சில நாட்களிலே இருவருக்கும் பி ரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி த கராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று காலை இருவரும், வீட்டின் அறையில் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளனர்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, விரைந்து அந்த பொலிசார் இருவரின் ச டலங்களையும் மீ ட்டு, பி ரேத ப ரிசோ தனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், திலீப்பை கொ லை செய்துவிட்டு ஷிவானி த ற்கொ லை செய்து கொண்டாரா? அல்லது 2 பேருமே ஒன்றாக தூ க்கில் தொ ங்கினார்களா என தெரியவில்லை. இதனால் இது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.