10 நா ட்களில் தி ருமணம் : வீ ட்டில் த னியாக இ ருந்த பு துப்பெ ண் எ டுத்த வி பரீத மு டிவு!!

1806

10 நா ட்களில் தி ருமணம்..

தமிழகத்தில் அ டுத்த மா தம் தி ருமணம் ந டைபெற இ ருந்த நி லையில் இ ளம் பெ ண் தூ க் கு ப் போ ட் டு த ற்கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் தொ டர்பாக பொ லிசார் வி சாரணை ந டத்தி வ ருகின்ற னர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிறுகரும்பூர் கிராமத்தை சே ர்ந்த பரசுராமன் ம  கள் தேவி (24), பி.எஸ்சி. பட்டதாரி. இ வருக்கு வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் அ டுத்த மா தம் 2ம் தி கதி தி ருமணம் ந டைபெற மு டிவு செ ய்யப்பட்டிருந் தது.

அ தற்கான ஏ ற்பாடுகள் தீ விரமாக ந டந்து வ ந்தது. இ ந்த நி லையில் நே ற்று கா லை பரசுராமன் அ தே ப குதியில் 100 நா ள் வே லைக்கு செ ன்றார். வீ ட்டில் த னியாக இ ருந்த தேவி தூ க் கு ப் போ ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டார். இ  து கு றித்து பொ லிசார் வ ழக்குப் ப திந்து தி ருமணம் ந டைபெற இ ருந்த நி லையில்,

தேவி தூ க் கு ப் போ ட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்டதற்கான கா ரணம் கு றித்து வி சாரணை நட த்தி வ ருகிறார்கள். பு துப் பெ ண்ணான தேவி தி டீரென த னது உ யிரை மா ய்த்துக் கொ ண்டது அ ந்த பகு தி ம க்களை சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது.