அதிகாலை வீட்டிலிருந்து தனியாக வெளியில் வந்த 17 வயது மாணவி : தாயார் கண்ட அ திர்ச்சிக் காட்சி!!

20351

அஞ்சனா..

இந்தியாவில் அதிகாலையில் வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் கு தித்து த ற்கொ லை செய்து கொண்ட ப ள்ளி மா ணவியின் செ யல் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சனா (17). இவர் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அஞ்சனாவுக்கு பனிரெண்டாம் வகுப்பு கிரேட் தேர்வு நடக்கவிருந்தது.

இதையடுத்து ஞாயிறு இரவு முழுவதும் அவர் படித்து கொண்டிருந்தார். பின்னர் திங்கள் அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து வெளியில் சென்ற அஞ்சனா வெகுநேரமாக வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அஞ்சனாவின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் அவரை தேடிய போது அருகில் இருந்த கிணற்றுக்குள் அஞ்சனா மி தப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்து க த்தினார்கள்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து அஞ்சனாவை வெளியில் எடுத்த போது அவர் ஏற்கனவே உ யிரிழந்தது தெரியவந்தது. தேர்வு பயத்தில் அஞ்சனா த ற்கொ லை செய்து கொண்டார் என பொலிசார் கூறியுள்ளனர்.

அஞ்சனாவின் குடும்பத்தார் கூறுகையில், கடந்த 5 நாட்களாகவே அஞ்சனா யாரிடமும் பேசாமல் இருந்தாள், நாங்கள் அவளுக்கு என்ன பி ரச்சனை என கேட்டும் கூறவில்லை.

தேர்வு காரணமாக மிகுந்த பயம் மற்றும் ம ன அ ழுத்தத்தில் அஞ்சனா இருந்திருக்கிறாள். அ வளின் மரணம் எங்களுக்கு அ திர்ச்சி தருகிறது, அஞ்சனாவின் தந்தை துபாயில் பணிபுரிகிறார் என கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.