கணவர் என்னை காப்பாற்றிவிடுவார் என்று நினைத்தேன் : இறப்பதற்கு முன் மனைவி கொடுத்த கண்ணீர் வாக்குமூலம்!!

1610

மனைவி கொடுத்த வாக்குமூலம்..

தமிழகத்தில் த ற்கொ லைக்கு மு யன்று ப ரிதாபமாக இ றந்த ம னைவி, தன் க ணவர் எப்படியாவது தன்னை கா ப்பாற்றிவிடுவார் என்று நினைத்ததாக இ றப்பதற்கு முன் வா க்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை, மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி பகுதியை சேர்ந்த தம்பதி மனோகரன்-சவுமியா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை மனோகரன் வீட்டை விட்டு வெளியே கிளம்பிய போது, அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் தனக்கு ஒரு பிரியாணி வாங்கி வரும் படி கூறி பணம் கொடுத்துள்ளார்.

இதைப் பார்த்த சவுமியா, தனக்கும் பிரியாணி வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் மனோகரன் தன்னிடம் பணம் இல்லை, பின்னர் வாங்கி தருவதாக கூறி சென்றுள்ளார்.

ஆனால், வரும் போது, மனைவிக்காக மனோகரன் குஸ்கா வாங்கி வந்துள்ளார். இதைக் கண்டு ஆ த்திரமடைந்த சவுமியா, கணவரிடம் பி ரச்சனை செய்துள்ளார். இந்த பி ரச்சனை சிறிது, சிறிதாக பெ ரிய ச ண்டையாக மா றியுள்ளது.

இறுதியில், ஆ த்திரமடைந்த சவுமியா, மனோகரனின் இருசக்கர வாகனத்தில் இருந்த பெ ட்ரோலை பிடித்து கொண்டு, மொட்டை மாடிக்கு எடுத்து சென்று உ டம்பில் ஊ ற்றி தீ யையும் வை த்துக்கொ ண்டார்.

இதை ச ற்றும் எ திர்பார்க்காத மனோகரன் அ திர்ச்சியடைந்து, உடனடியாக சவுமியாவை மீட்டு, அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

உடல் அளவில் 80 சதவீதம் தீக்கா யம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் பொலிசாருக்கு இந்த சம்பவம் குறித்து தெரியவர, பொலிசார் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சவுமியாவிடம் வி சாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, எப்படியாவது அவர் என்னை கா ப்பாத்திடுவார் என்று நினைத்து பெ ட்ரோலை ஊ ற்றி அ வசரப்பட்டுவிட்டேன் என்று க தறி அ ழுதுள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சவுமியா சிகிச்சை ப லனின்றி உ யிரிழந்தார்.