பேஸ்புக் ப க்கத்தில் ம னைவியின் பு கைப்படம் : 3 பிள்ளைகளை கொ ன் று த ற்கொ லை செ ய்த ந பர்!!

702

பே ஸ்புக் ப க்கத்தில்..

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் 3 பி ள்ளைகளை கொ ன்றுவி ட்டு த ந்தை த ற்கொ லை செ ய்த ச ம்பவத்தில் கு டும்ப த கராறு கா ரணமாக இ ருக்கலாம் எ ன பொ லிசார் தெ ரிவித்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 35 வ யதான கைலாஸ் பாமர் எ ன்பவரே ச னிக்கிழமை பி ள்ளைகளை க ழுத் தறு த்து கொ ன்றுவிட் டு த ற்கொ லை செ ய்துகொ ண்டவ ர்.

இ வரின் ம னைவி சு மார் ஒ ன்றரை மா தம் மு ன்னர் பி  ரிந்து செ ன்றுள்ளார். கா ய்கறி வி ற்பனை செ ய்து வ ரும் கைலாசுக்கு ஊ ரடங்கால் போ திய வ  ருவாய் இல்லை எ ன்பதாலையே ம னைவி ச ண்டையிட்டு பி ரிந்து செ ன்றதாக கூ றப்படுகி றது.

தொ டர்ந்து ம ன உ ளைச்சலில் கைலாஸ் இ ருந்து வ ந்ததாக பொ லிஸ் வி சாரணையில் தெ ரியவந்துள்ளது. இ  ந்த நிலையில் ம னைவி இ ன்னொருவருடன் இ ருக்கும் பு கைப்படங்களை பே ஸ்புக் ப க்கத்தில் கைலாஸ் கா ண நே ர்ந்துள்ளது.

இ தனையடுத்தே சொ ந்த பி ள்ளைகளை கொ ன்றதாக மு தற்கட்ட வி சாரணையில் பொ லிசார் க ண்டறிந்துள்ளனர். ச னிக்கிழமை சு மார் 4 ம ணியளவில் கைலாஸ் தங் கியிருந்த வா டகை கு டியிருப்பில் அ வரது த ந்தை வந் து வி சாரித்துள் ளார்.

பி ன்னர் இ ரவு 8 ம ணிக்கு மீ ண்டும் ம கனின் கு டியிருப்புக்கு செ ன்றுள்ளார் அ ந்த த ந்தை. ஆ னால் கு டியிருப்பு உ ள்ளே இ ருந்து பூ ட்டப்பட்டிருந்தது. ச ந்தேகம டைந்த அ வர் அ க்கம்பக்கத் தினருடன் சே ர்ந்து, வாச லை உ டைத்து உ ள்ளே செ ன்று பா ர்த்துள்ளார்.

அ ங்கே கைலாஸ் ம ற்றும் மூ ன்று பி ள்ளைகள் க ழுத்த றுப ட்ட நி லையில் ர த்த வெ ள்ளத்தில் கி டந்துள்ளனர். தொ டர்ந்து பொ லிசார் மே ற்கொண்ட சோ தனையில், கொ லை ம ற்றும் த ற்கொ லைக்கு ப யன்படுத்திய க த்தியை மீ ட்டுள்ளனர்.