குழந்தை இல்லாத நிலையில் த ற்கொ லை செய்து கொண்ட இளம்பெண் சம்பவத்தில் அதிரடி திருப்பம்!!

1166

அதிரடி திருப்பம்..

இந்தியாவில் கணவனால் கொ டுமைப்ப டுத்தப்பட்டு த ற்கொ லை செ ய்துகொண்ட இ ளம்பெண் வ ழக்கில் அ திரடி தி ருப்பமாக கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த தம்பதி வெங்கடேஷ்வரா ராவ் – லாவண்யா. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில் கணவர் தன்னை கொ டுமைப்படுத்துவதாக லாவண்யா சில தினங்களுக்கு முன்னர் வீடியோ வெளியிட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

மேலும் ராவ், லாவண்யாவை அ டித்து கொ டுமைப்படு த்தும் ப கீர் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ராவை பொலிசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. குழந்தை இல்லாத நிலையில் லாவண்யாவை ராவ் அதை கூறியே கொ டுமைப்படுத்தி வந்தார்.

இது தான் லாவன்யா உ யிரை மா ய்த்துக்கொ ள்ள முழு காரணம் என கூறப்பட்ட நிலையில் அவர் கணவர் ராவுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ராவ் வேறு பெண்ணுடன் இருப்பதை லாவண்யா நேரடியாக பார்த்து அது குறித்து கணவரிடம் கேட்டார்.

ஆனால் அதை கண்டுகொள்ளாத ராவ் தொடர்ந்து அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்ததோடு, மனைவி கண் எதிரிலேயே அப்பெண்ணுடன் வீடியோ அழைப்பில் பேசி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனிடையில் லாவண்யாவின் தந்தை கூறுகையில், ராவ் என் ம களை கொ லை செ ய்துவிட்டு த ற்கொ லை எ ன நா டகமாடுகிறான் என கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ராவிடம் தொடர்ந்து வி சாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்னும் பல்வேறு அ திர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.