வவுனியாவில் பா லியல் து ஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு க டூழிய சி றைத்தண்டனை!!

1712

க டூழிய சி றைத்தண்டனை

வவுனியாவில் 16 வ யதிற்குட்பட்ட பெ ண் பி ள்ளைகள் இ ருவரை பா லியல் து ஸ்பிர யோகம் செ ய்த கு ற்றசாட்டில் எ திரிகளை கு ற்றவாளிகளாக கண்ட வவுனியா மேல்நீதிமன்றம் க டூழிய சி றைத்தண் டனை வ ழங்கி தீ ர்ப்பளித்துள்ளது.

அந்தவகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த 16 வ யதிற்குட்பட்ட பெ ண் பி ள்ளையை க டத்திச் செ ன்று பா லியல் வ ன்கொ டுமை செ ய்த கு ற்றசாட்டில் கைது செய்யப்பட்ட ஐஸ்கிறீம் வியாபாரி ஒருவருக்கு 15 வருடங்கள் சி றைதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கே குறித்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், கு ற்றவாளி ஐஸ்கிறிம் விற்பனையை மேற்கொள்வதற்காக வவுனியாவிற்கு வருகைதந்த நிலையில் மறவன்குளம் பகுதியை சேர்ந்த 16வயதிற்குட்பட்ட பெ ண் பி ள்ளையை க டத்திசெ ன்று ஓமந்தை பகுதியில் வைத்து பா லியல் து ஸ்பிர யோகம் செ ய்தமை தொடர்பாக குறித்த நபருக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றில் வ ழக்கு தா க்கல் செய்யப்பட்டு வி சாரணைகள் இடம்பெற்று வந்தது.

கு ற்றவாளி மீது 16 வ யதிற்குட்பட்ட பெ ண் பி ள்ளையை க டத்திசென் றமை ம ற்றும் பா லியல் து ஸ்பிர யோகம் மேற்கொண்டமை தொடர்பான இ ரு கு ற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டது.

இவ் வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் 2018-12-17 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பான விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்றயதினம் இவருக்கான தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்றால் வழங்கப்பட்டது.

அந்தவகையில் சி றுமியை க டத்தி செ ன்ற கு ற்றசாட்டிற்காக இ ரண்டு வ ருட க டூழிய சி றைத் த ண்டனையும், மூவாயிரம் ரூபா த ண்டபணமும் வி திக்கப்பட்டதுடன் அதனை செலுத்த தவறின் 6 மாதகால சாதாரண சி றைத்தண்டனையும் விதிக்கப்பட்டதுடன், பா லியல் வ ன்கொ டுமை செய்த கு ற்றசாட்டிற்காக 13 வருட கடூழிய சிறைத்தண்டனையும்,

10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்த தவறின் 12 மாதகால சாதாரண சி றைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சி றுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு வழங்குமாறும் தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், அதனை செலுத்த தவறின் இரண்டு வருடகால சாதாரண சி றைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வவுனியா ஓமந்தைப்பகுதியில் 16 வ யதிற்குட்பட்ட பெ ண் பி ள்ளை ஒ ருவரை சி த்தப்பா முறையிலான ஒ ருவர் பா லியல் து ஸ்பிர யோகம் செ ய்தமை தொடர்பான பிறிதொரு வழக்கில் எதிரியை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் அவருக்கு 16 வருட க டூழிய சி றைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த 20-07-2011 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குற்றபகிர்வு பத்திரம் தா க்கல் செய்யப்பட்டது.

இவ் வழக்கு தொடர்பாக விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு கடந்த ஆறாம் மாதம் 24 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றால் வழங்கப்பட்டது.

அந்தவகையில் எதிரியை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் பா லியல் து ஸ்பிர யோகம் செய்த குற்றத்திற்காக 16 வருட க டூழிய சி றைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன்,

அதனை செலுத்த தவறின் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சி றுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு வழங்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டதுடன் அதனை வழங்கத்தவறின் இரண்டு வருடகால சாதாரண சி றைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

-தமிழ்வின்-