வவுனியாவில் வீட்டுக்குள் நுழைந்த நாயை சு ட்டுக் கொ ன்ற கிராம சேவகர் : அ திர்ச்சி ச ம்பவம்!!

1881

அ திர்ச்சி ச ம்பவம்..

வவுனியா செட்டிகுளம் பகுதியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவர் தனது வீட்டிற்குள் பு குந்த ப க்கத்து வீ ட்டு உ றவினரின் வ ளர்ப்பு நா ய் மீ  து து ப்பாக்கிச் சூ டு மே ற்கொண்டபோது ச ம்பவ இ டத்தில் நா ய் து டிதுடி த்து உ யிரிழந்ததாக வ ளர்ப்பு நா யின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார் .

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று பிற்பகல் வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் 2 ஆம் பாம் வீதியிலுள்ள கிராம அலுவலகரின் வீட்டிற்குள் புகு ந்த பக்கத்துவீட்டு உறவினரின் நா ய் மீ து கு றிவை த்து குரங்குகள் சு டும் து ப்பாக்கியைப் பயன்படுத்தி சூ டு மேற்கொண்டதாகவும்,

இதனால் நா ய் சம்பவ இடத்தில் து டிதுடி த்து உ யிரிழந்துவிட்டதாகவும் குறித்த கிராம அலுவலர் குரங்கு சு டும் து ப்பாக்கி வைத்திருப்பதாகவும் அதனைப் பயன்படுத்தி நா ய் மீ து சூ டு நடாத்தியுள்ளதாக வளர்ப்பு நாயின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார் .

இவ்விடம் குறித்து செட்டிகுளம் பொலிசார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.