1000 மு றை தூ க்கிலிட வே ண்டும் ந டிகை மதுமிதா ஆ வேசம்!!

1160

ந டிகை மதுமிதா..

தமிழகத்தில் ஏ ழு வ யது சி றுமி து ஷ்பிர யோகம் செ ய்யப்பட்டு கொ லை செ ய்யப்பட்ட ச ம்பவம் தொ டர்பில் ந டிகை மதுமிதா கொ தித்துள் ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார் கோ யில் அ ருகே ஏ ம்பல் கி ராமத்தில் கா ணாமல் போன சி றுமி ஜெயபிரியா ச டலமாக மீ ட்கப்பட்டார்.

பி ரேத ப ரிசோ தனை முடிவில் சி றுமி, து ஷ்பிர யோகம் செ ய்யப்பட்டு கொ ல்லப்பட் டது தெ ரியவந்தது. உ டல் மு ழுவதும் க டித்து வை க்கப்பட்டதால் கா யங்கள் இ ருந்தது.

இ ந்த வி வகாரம் தொ டர்பாக அ தே ப குதியைச் சே ர்ந்த ஒ ருவரை கா வல்து றையினர் போ க்சோ ச ட்டத்தின் கீ ழ் கை து செ ய்து வி சாரணை ந டத்தி வ ருகின்றனர். இ ந்த ச ம்பவம் தமிழகம் மு ழுவதும் பெ ரும் அ திர்வ லையை ஏ ற்படுத்தியுள் ளது.

இ தை தொ டர்ந்து ஜெயபிரியாவின் ம ரணத்துக்கு நீ தி கி டைக்க வே ண்டும் எ ன்பதை வ லியுறுத்தி டுவி ட்டரில் #JusticeforJayapriya என்ற ஹே ஷ்டேக் டி ரண்ட் ஆ கி வ ருகிறது.

இ ந்த ச ம்பவம் தொ டர்பாக பி ரபல ந கைச்சுவை ந டிகை மதுமிதா டுவிட்டரில், தூ க்கு த ண்டனைக்கு எ திர்க் க ருத்துடையவள் நா ன். ஒ ரு உ யிருக்கு இ ன்னொரு உ யிர் ப திலாகாது.

ஆ னால், கு ழந்தையைச் சி தைத்த கொ டூரனை ஓ ராயிரம் மு றை தூ க்கலிடவே ண்டும் எ ன ம னம் க ருவுகிறது. பி ஞ்சுப் பி ள்ளையாடா கி டைத்தது எ ன கா ட்டமாக ப திவிட்டுள்ளார்.