பெ ண்களுடன் அ திகமாக பே சிய க ணவன் : வெ றுப்படைந்த ம னைவி எ டுத்த மு டிவு!!

3103

ம னைவி எ டுத்த மு டிவு..

த மிழகத்தில் க ணவருடன் ஏ ற்பட்ட த க ரா றி ல் கு ழந்தையை கொ லை செ ய்த இ ளம் தா ய் பி ன்னர் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள் ளார்.

கா ட்டு ம ன்னார்கோ வில் அ ருகே உ ள்ள ம.கொள க்குடி எல்.இ.பி. தெ ருவை சே ர்ந்தவர் பாலமுருகன் (27). இ வர் ம களிர் சு ய உ தவி கு ழுவில் த வணை தொ கை வ சூல் செ ய்யும் வே லை பா ர்த்து வ ருகிறார்.

இ வரும் கா ட்டும ன்னார்கோ வில் அ ருகே ஆ ட்கொண் டந த்தம் கி ராமத்தை சே ர்ந்த பிரியங்கா(22) எ ன்பவரும் கா தலித்து, க டந்த 2 ஆ ண்டுகளு க்கு மு ன்பு தி ருமணம் செ ய்து கொ ண்டனர். இ வர்களு க்கு ஒ ரு வ யதில் மீனலோட்சினி எ ன்ற பெ ண் கு ழந்தை இ ருந்தது.

இ ந் நி லையில் கு ழந்தை மீனலோசினிக்கு பி றந்த நா ளுக்கு பொ ருட்கள் வா ங்க வே ண்டும் எ ன நே ற்று ம தியம் க ணவரிடம் கூ  றியுள் ளார். இ தனை பாலமுருகன் பொ ருட்படுத்தவி ல்லை, இ தோடு பெ ண்களுடன் எ ந் நே ரமும் போ னில் பே சி வ ந்தார்.

இ து தொ டர்பாகவும் க ணவருடன் பிரியங்கா ச ண் டை போ ட்டார். பி ன்னர் பாலமுருகன் வெ ளியில் செ ன்று வி ட்டார். க ணவரின் செ யலால் வா ழ்க்கையில் வெ றுப்படை ந்த பிரியங்கா த னது கு ழந்தை மீனலோட்சினியின் க ழு த் தி ல் சே லை யை க ட் டி தூ க் கி ல் தொ ங் க வி ட் டு கொ ன் ற தா க கூ றப்படுகி றது.

பி ன்னர் அ வரும் சே லை யா ல் தூ க் கு ப் போ ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டதாக தெ ரிகிறது. இ  தற்கிடையே அ வரது வீ ட்டுக்கு வ ந்த அ க்கம் ப க்கத்தி னர் தூ க் கி ல் பிரியங்காவும், மீனலோட்சினியும் பி ணமாக தொ ங் கி ய தை க ண்டு அ தி ர் ச் சி அ டைந்து பொ லிசுக்கு த கவல் கொ டுத்த னர்.

அ தன் பே ரில் பொ லிசார் ச ம்பவ இ டத்துக்கு வி ரைந்து வ ந்து பிரியங்கா, மீனலோட்சினி ஆ கியோரது உ டல்களை பா ர்வையி ட்டு அ ங்கிருந்தவர்க ளிடம் வி சாரணை ந டத்தினர்.

பி ன்னர் அ வர்களது உ டல்களை கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக அ  ரசு ம ருத்துவம னைக்கு அ னுப்பி வை த்துவி ட்டு ச ம்பவம் தொ டர்பாக வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.