7 வயது சி றுமி கொ லை : பூக்கடைக்காரன் சிக்கியது எப்படி?

637

பூக்கடைக்காரன்..

தமிழகத்தில் 7 வ யது சி றுமியை வ ன்கொ டுமை செ ய்து கொ லை செ ய்த சம் பவத்தில், பூக்கடைக்காரர் மீ து ஏ ழு பி ரிவுகளின் கீ ழ் வ ழக்கு ப திவு செ ய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் அருகே, ஏம்பலைச் சேர்ந்த, 7 வ யது சி றுமி கடந்த, 30-ஆம் திகதி, கொ லை செ ய்யப்பட்டார்.

இதுதொடர்பாக, ஏம்பல் பேருந்து நிலையத்தில், பூக்கடை வைத்திருக்கும் ராஜா(25), எ ன்பவரை பொலிசார் கை து செய்தனர். அ வர் மீ து வ ன்கொ டுமை, போ க்சோ’ உ ட்பட, ஏ ழு பி ரிவுகளில், வ ழக்குப் ப திவு செ ய்து உ ள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், கடந்த 30-ஆம் திகதி அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு ராஜா மாலை கொண்டு சென்றுள்ளார்.

அ ப்போது அ ங்கு வி ளையாடிக் கொ ண்டிருந்த சி றுமியை பார்த்த, கோவிலில் பொங்கல் வாங்கித் தருவதாக ஆ சைவார்த்தை கூ றி, அ ழைத்துச் செ ன்றுள்ளார்.

கோவிலில் மாலையை கொடுத்தபின், சி றுமியை ஊ ருக்கு ஒ துக்குப்பு றமாக அ ழைத்துச் செ ன்று, வ ன்கொ டுமை செ ய்து, கொ லை செ ய்துள்ளார்.

அ வருடன் சி றுமியை பா ர்த்த கோ வில் பூ சாரி உ ட்பட சி லர் கூ றிய த கவல் அ டிப்படையில், ராஜாவை கை து செ ய்ததாக பொலிசார் கூ றியுள்ளனர்.