எனக்கு மறுப்பு சொல்லிவிட்டு இன்னொருவருடன் திருமணமா? இளைஞர் செய்த மோசமான செயல்!!

1473

இளைஞர் செய்த..

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரின் திருமணம் அடுத்த சில நாட்களில் நடக்க இருந்த நிலையில், அவரும் அவரது தந்தையும் திருமண கொண்டாட்டங்களுக்காக நடனமாடிக் கொண்டிருந்திருக்கின்றனர்.

அப்போது திடீரென அங்கு வந்த சிலர் அந்த வீட்டிற்குள் சரமாரியாக து ப்பாக் கியால் சு ட்டுள்ளனர். இதில், ஆன்ச்சல் என்ற அந்த மணப்பெண்ணும் அவரது தந்தை ராஜ்குமாரும் சம்பவ இடத்திலேயே கொ ல்லப்பட,

மணப்பெண்ணின் சகோதரர் காயமடைந்துள்ளார். வி சாரணையில், சாகர் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆன்ச்சலிடம் கேட்டுள்ளார்.

ஆனால் ஆன்ச்சல் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இந்நிலையில், ஆன்ச்சலுக்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதை அறிந்த சாகர் ஆ த்திரமடைந்துள்ளார்.

ஆகவே, அவரும் அவரது நண்பர்கள் ஐவரும் மோட்டார் சைக்கிள்களில் வந்து ஆன்ச்சல் வீட்டாரை து ப்பாக் கியால் சு ட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. து ப்பாக்கி யால் சு ட்டவர்களில் இருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், சாகர் த லைமறை வாகிவிட்டார்.