4 ஆண்டுகளாக மி ரட்டி வந்த சகோதரர்கள் : இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சி சம்பவம்!!

2700

இளம்பெண்..

தமிழகத்தில் சசிகலா என்ற இளம்பெண்ணின் திருமணத்தை இரண்டு சகோதரர்கள் தடுத்து வந்ததோடு அவரை து ஷ்பிர யோகம் செய்ததால் ம னமு டைந்த அப்பெ ண் த ற்கொ லை செய்த நிலையில் கைதான கு ற்றவாளி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

செய்யூரை அடுத்த நைனார் குப்பத்தை சேர்ந்த சசிகலா என்பவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் நிறுவனம் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்த சசிகலா கடந்த 24ம் திகதி தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செ ய்துகொண் டார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வி சாரணையை தொடங்கிய நிலையில், தனது த ங்கையின் சா வில் ம ர்மம் உள்ளதாக சசிகலாவின் சகோதரர் அருண்பாபு புகார் கொடுத்தார்.

அத்துடன், தனது பெரியப்பா மகன்களான புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர்தான் இந்த சா வுக்கு காரணம், சசிகலா ச டலத்தை தோ ண்டி இன்னொரு முறை பி ரேத ப ரிசோ தனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சுடுகாட்டிலேயே உட்கார்ந்து போ ராட்டத்திலும் ஈடுபட்டார்.

இது தொடர்பான விசாரணையில் தி டுக்கி டும் தகவல் வெளியானது, அதன்படி புகாருக்கு உள்ளானவர்கள் திமுக இளைஞரணி செயலாளர் தேவேந்திரனும், அவரது சகோதரர் புருஷோத்தமன் என்பவரும் தான்.

இவர்கள் சசிகலாவை குளிக்கும்போது அதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மி ரட்டி வந்ததோடு, 4 வருடமாக அவரை து ஷ்பிர யோகம் செய்து வந்தனர்.

மேலும் சசிகலாவுக்கு நடக்க இருக்கும் திருமணத்தை அண்ணன்-தம்பி தடுத்து வந்துள்ளனர். இதனால் ம னமு டைந்த சசிகலா தூ க்கு போ ட்டு தொ ங்கியதும் வி சாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், சசிகலாவின் ம ரணம் தொடர்பாக புருஷோத்தமன் பொலிசில் ச ரணடைந்துள்ள நிலையில் தேவேந்திரன் த லைம றைவாக உள்ளார்.

இதனிடையில் புருஷோத்தமன் அளித்துள்ள வாக்குமூலத்தில், சசிகலா மீது எனக்கு ஆசை இருந்தது, அவர் இ றப்பதற்கு முன்னால் கூட க ன்னத்தில் அ றைந்தேன் என கூறியுள்ளார்.