மனைவியின் கை, கா ல்களை க ட்டிப் போ ட்ட கணவன் : அடுத்து நொடியில் ப றிபோன 2 உ யிர்கள் : அ திர்ச்சி சம்பவம்!!

2003

அ திர்ச்சி ச  ம்பவம்..

தமிழகத்தில் ம னைவியை கொ லை செ ய்துவிட்டு க ணவன் த ற் கொ லை செ ய்துகொண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவிபிரசாத் (45). கார் ஓட்டுநராக உள்ளார்.

இவர் மனைவி சரஸ்வதி (37) பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு போதுமான வருமானம் இல்லாமல் இருவருக்கும் அ டிக்க டி கு டும்ப த கராறு ஏ ற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மிகுந்த ம ன அ ழுத்தத்தில் இருந்த தேவிபிரசாத் தனது மனைவி சரஸ்வதியை வெள்ளிக்கிழமை இரவு கை கா ல்களை க ட்டிப் போ ட்டுவிட்டு சு த் தி ய லா ல் அ டி த் து கொ லை செய்துவிட்டு பி ன்னர் தானும் தூ க் கி ல் தொ ங் கி த ற் கொ லை செ ய்து கொ ண்டார்.

இ ருவரது உ டல்களையும் பொலிசார் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.