வவுனியாவிலுள்ள தேவாலயங்களுக்கு இராணுவத்தினர் விசேட பாதுகாப்பு!!

1376

தேவாலயங்களுக்கு..

வவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையை இன்று முன்னெடுத்துள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இச்சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகவியலாளர்கள் தேவாலயங்களை காணொளி, புகைப்படம் எடுப்பதற்கும் இராணுவத்தினர் தடைவிதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.