காதலனுக்கு காதலி அனுப்பிய வீடியோ..

இந்தியாவில் காதலனுக்கு செல்பி வீடியோ எடுத்து அனுப்பிவிட்டு இளம் பெ ண் த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் பெ ரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள வி.வி நகரை சேர்ந்தவர் ரம்யா. அங்குள்ள தனியார் கல்லுாரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிவபார்கவ் என்ற இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியுள்ளது.

கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சிவபார்கவ் திடீரென ரம்யாவுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

இதனால் ரம்யா சிபார்கவ்விடம் ஏன் பேச மறுக்கிறாய் என்று கெஞ்சியுள்ளார். அதுமட்டுமின்றி நண்பர்களை தூதுவிட்டும்
சிவபார்கவ் பேசாததால், கடும் வி ரக்தியடைந்த ரம்யா த ற்கொ லை செ ய்ய மு டிவு செ ய்துள்ளார்.

இதையடுத்து, வீட்டில் இருக்கும் கொ க்கியில், தனது து ப்பாட்டாவை மாட்டிய ரம்யா அதை அ ப்படியே நே ரலையில் வீடியோவாக பதிவிடத் துவங்கினார்.

பின்னர் காதலனுக்கு வாட்ஸ் ஆப்பில் அந்த வீடியோவை அனுப்பி விட்டு தன்னிடம் ஒரு நிமிடம் மட்டும் பேசினால் போதும் என பலமுறை செய்தி அனுப்பினார்.

ஆனால் காதலன் சிவபார்கவிடம் இருந்து எந்தப் பதிலும் வராததால், நேரலையில் வீடியோ பதிவாகிக் கொண்டிருந்த நிலையில் துா க்கி ட்டுத் த ற்கொ லை செ ய்துகொ ண்டார்.

அ றைக்குள் சென்ற ரம்யா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பெற்றோர் க தவைத் த ட்டிப் பா ர்த்தனர். அவர் திறக்கவில்லை. பின்னர் க தவை உ டைத்துப் பா ர்த்தபோ து துா க்கில் தொ ங்கிய நி லையில் ரம்யா ச டலமாகக் கி டந்தார்.

ச டலத்தை மீ ட்ட பொலிசார் சம்பவ இடத்தில் இருந்த அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் வீடியோவும் காதலனுக்கு ரம்யா அனுப்பிய செய்திகளும் இருந்தன. அவற்றின் அடிப்படையில் பொலிசார் வ ழக்குப் பதிவு செய்து காதலன் சிவ பார்கவிடம் வி சாரணை நடத்தி வருகின்றனர்.





