தாயின் முறையற்ற பழக்கத்தால் நடந்த ப யங்கரம் : ஐந்து வயது மகளுக்கு நடந்த வி பரீதம்!!

918

முறையற்ற பழக்கத்தால்..

இந்தியாவில் ஐந்து வயது ம கள் ம னைவியின் கா தலனால் கொ லை செ ய்யப்பட்டதால், த ந்தை த ற்கொ லை செ ய்துகொ ண்ட ச ம்பவம் மி குந்த சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் Pocharam-ல் உள்ள Vihar காலனியில் 5 வயது மதிக்க சிறுமி திருமணத்திற்கு புறம்பான உறவால், தாயின் காதலனால் ப டுகொ லை செய்யப்பட்டார். இதில் அந்த சிறுமியின் தந்தை ர யில் மு ன் பா ய்ந்து த ற்கொ லை செ ய்து கொ ண்டார்.

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேற்கொண்ட வி சாரணையில் பல தி டுக்கி டும் த கவல்கள் வெளியாகியுள்ளது.
அதில், Bhuvanagiri நகரைச் சேர்ந்த Kalyan Rao என்பவர் அனந்த பூர் மாவட்டத்தை சேர்ந்த Anusha என்ற பெண்ணை காதலித்து கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பஞ்சாயத்து செயலாளாராக Kalyan Rao வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு அழகான பெண் கு ழந்தை பிறந்தது. அதற்கு Aadhya என்று பெயர் வைத்துள்ளனர்.

இவர்கள் Pocharam-ல் இருக்கும் Vihar காலனியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், Anusha-விற்கு மொபைல் கடை ஒன்றில் கருணாக்கர் என்பவரின் நட்பு கிடைத்துள்ளது. இவர்களின் நட்பு நாளைவில் நெருக்கமடைந்துள்ளது.

அப்போது, கருணாகர் தனது நெருங்கிய நண்பரான ராஜசேகர் என்பவரை அனுஷாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதையடுத்து ராஜசேகரிடம் பழகி வந்தஅனுஷா, கருணாக்கரை தவிர்க்க துவங்கியுள்ளார்.

இதனால் கருணாக்கருக்கு, ராஜசேகர் மீது கோ பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜசேகரை கொ லை செய்ய முடிவு செய்த கருணாக்கர், அதற்காக கடந்த 2-ஆம் திகதி அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படும் இ ரண்டு க த்திகளை வா ங்கி, ராஜசேகரை தே டி, அனுஷாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால் அவரைப் பார்த்ததும், ராஜசேகர் ஆத்யாவின் அ றையில் பூ ட்டி ஒ ளிந்து கொ ண்டுள்ளார். இதனால் ஆத் திரம டைந்த கருணாகர் அங்கிருந்த ஆத்யாவை கு த் தி வி ட் டு, அதன் பின் க த்தி யால் த ன்னைத் தா னே அ று த் து த ற்கொ லைக்கு முயன்றுள்ளார்.

அதன் பின் உடனடியாக ஆத்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், ப ரிதாபமாக இ றந்தார். கருணாக்கரின் உ யிருக்கு ஆ பத்தில்லை என்பதால், அவர் தொடர் சிகிச்சைக்கு பின் கடந்த 7-ஆம் திகதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து பொலிசார் அவரை உடனடியாக கை து செய்தனர். இதனால் ஒரே மகளை, மனைவியின் மு றையற்ற பழக்கத்தால் இ ழந்து தவித்த தந்தை Kalyan Rao கடந்த சனிக்கிழமை ர யில் மு ன் பா ய்ந்து த ற்கொ லை செ ய்து கொ ண்டது தெரியவந்துள்ளது. பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.