திருமணமான 4 நாட்களில் விருந்துக்கு சென்ற தம்பதி : அங்கு உறவினர்களை அ திர்ச்சியடைய வைத்த காட்சி!!

1651

தம்பதி..

தமிழகத்தில் திருமணமான 4 நாட்களில் விருந்துக்கு சென்ற இடத்தில் புதுப்பெ ண் த ற்கொ லை செ ய்துகொ ண்ட சம்பவம் உறவினர்களை அ திர்ச்சியடைய செ ய்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (29), தையல் தொழிலாளியான இவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த ராஜூ என்பவரது மகள் தேவி (20) என்பவருக்கும் கடந்த 8 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் ஞாயிறு அன்று தேவியும், அவரது கணவரும், தாராபுரத்தில் உள்ள அவரது அக்கா அழகேஸ்வரி வீட்டுக்கு, திருமண விருந்துக்கு சென்றனர்.

புதுமண தம்பதியருக்கு வீட்டில் உணவு தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது, தேவி த னியறைக்கு சென்ற நிலையில் அங்கு அவரை அழைக்க முற்பட்ட போது, அவர் துா க்கில் தொ ங்கிய நி லையில் இ றந்திருந்தார்.

இதை பார்த்து அ திர்ச்சியடைந்து அ ழுத அவர் குடும்பத்தினர், தாராபுரம் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பொலிசார் ச டலத்தை கைப்பற்றி,

மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு வ ழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி, நான்கு நாட்களில் புதுப்பெண் த ற்கொ லை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.