தன்னை விட 15 வயது குறைவான நபருடன் 5 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பெண் : பின்னர் நடந்த வி பரீதம்!!

1945

நடந்த வி பரீதம்..

தமிழகத்தில் தன்னுடன் ஐந்து ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த பெண்ணை கொ லை செய்த தொழிலாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை வேளச்சேரி உள்ள நடைபாதையில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் த லையில் ப லத்த ர த் த கா யத்துடன் கி டப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அப்பெண்ணை மீ ட்டு மருத்துவனையில் சேர்ந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ப ரிதாபமாக இ றந்தார்.

இது குறித்த விசாரணையில் உ யிரிழந்த அந்த பெண்ணின் பெயர் செல்வி (55) என்பது தெரிந்தது. அவர் வேளச்சேரி அண்ணா நகர் 5-வது மெயின் சாலையில் நடைபாதையில் வசித்து வந்தார். அவருடன் கும்பகோணத்தை சேர்ந்த பரணிதரன் (40) என்பவரும் உடன் தங்கி இருந்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் நடைபாதையில் ஒன்றாக தங்கி, வேளச்சேரி பகுதியில் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து கடையில் போட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்தது தெரிந்தது.

அதே பகுதியில் சுற்றிதிரிந்த பரணிதரனை பொலிசார் பிடித்து விசாரித்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 5 ஆண்டுகளாக செல்வியும், நானும் வசித்து வந்தோம். பல நேரங்களில் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து ம து அ ருந்துவது வழக்கம்.

ஆனால் கடந்த சில மாதங்களாக செல்வியின் ந டத்தையில் மா ற்றம் ஏற்பட்டது. சம்பவத்தன்று போ தை த லைக்கே றிய நிலையில் இருந்தபோது என்னுடன் செல்வி வாய் த கராறில் ஈ டுபட்டார். அப்போது என்னை த வறான வா ர்த்தைகளால் தி ட்டினார்.

இதில் ஆ த்திரமடைந்த நான், அருகில் கிடந்த க ட்டையால் செல்வியின் த லையில் ப லமாக தா க் கி வி ட் டு அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றுவிட்டேன் என கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் பரணிதரனை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.