இளம்பெண்..

இந்தியாவில் விவாகரத்து ஆன இளம்பெண் வீட்டில் கொ லை செ ய்யப்பட்டு கிடந்த ச ம்பவத்தில் கு ற்றவாளியை பொலிசார் தே டிவருகி ன்றனர். ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் Rida Masroor Chaudhary.

திருமணமாகி விவாகரத்து ஆன இவர் வங்கி மேலாளராக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது சகோதரி Tarannum உடன் வீடியோ அழைப்பில் Rida பேசி கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் மிகுந்த ம ன வ ருத்தத்தில் இருந்த Ridaவின் அழைப்பு தி டீரென து ண்டிக்கப்பட்டது. பின்னர் சகோதரி மற்றும் குடும்பத்தார் Rida வீட்டுக்கு வந்த போ து அவர் ச டலமாக கி டந்தார்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து ச டலத்தை கைப்ப ற்றினார்கள், அப்போது Rida உ டலில் ப ல இ டங்களில் கா யங்கள் இருந்தது தெ ரியவந்தது. இது தொடர்பான வி சாரணையில் பல்வேறு தி டுக்கி டும் த கவல்கள் வெ ளியாகியுள்ளது.

Rida-வுக்கு ஹபிப் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது, தனக்கு திருமணம் ஆகவில்லை என ஹிபிப் கூறிய நிலையில் அவரை மணக்க Rida விரும்பினார்.

இந்த சூழலில் ஹபிப்புக்கு ஏற்கனவே திருமணமான விடயம் தெரியவந்தது Rida-வை அ திர்ச்சியடைய வைத்தது, இதனால் அவருடனான தொடர்பை து ண்டிக்க மு யன்றார். ஆனால் ஹபிப் இதற்கு ஒப்பு கொ ள்ளாத நிலையில் இருவருக்கும் அ டிக்க டி ச ண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் Rida கொ லை செ ய்யப்பட்டுள்ளார், இதை தொடர்ந்து அவரை கொ லை செய்த ஹபிப்பை பொலிசார் தே டி வருகின்றனர். அவர் சி க்கிய பின்னர் இந்த ச ம்பவத்தில் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





