பெண் ஊடகவியலாளர் விபத்தில் கா யம்..

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் புலியின் அ ச்சுறுத் தல் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பெண் ஊடகவியலாளர் ஒருவர் விபத்தில் காயமடைந்துள்ளார். இன்று(14.07.2020) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மக்கள் குடிமனை ஒன்றுக்குள் புலியினால் அ ச்சுறுத் தல் ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்ததையடுத்து குறித்த பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற பெண் ஊடகவியலாளர் ஒருவர் ஓமந்தை, இலங்கை வங்கி முன்பாக வி பத்துக்குள்ளாகி கா யமடைந்துள்ளார்.

வீதியின் குறுக்காக சென்ற மாட்டினை விலகிச் செல்ல முற்பட்ட வேளை வீதியை ஊடறுத்த நாய் ஒன்றுடன் மோ தியதால் குறித்த விபத்து ஏற்பட்டது.

குறித்த விபத்தில் நாய் சம்பவ இடத்திலேயே ப லியானதுடன், ஊடகவியலாளரும் கா யமடைந்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் பயணித்த மோட்டர் சைக்கிளும் சே தத்திற்குள்ளாகியுள்ளது.

கா யமடைந்த ஊடகவியலாளர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.





