வவுனியா பூந்தோட்டத்தில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் சி றுமியின் ச டலம் மீட்பு!!

4550

பூந்தோட்டத்தில்..

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் சி றுமி ஒருவரின் ச டலத்தினை இன்று (15.07.2020) காலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

இன்று காலை வெகு நேரமாகியும் குறித்த சி றுமியை கா ணவில்லை என உறவினர்களால் தேடிய சமயத்தில் வீட்டின் அறையில் இருந்து தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக இருப்பதனை உறவினர்கள் அவதானித்துள்ளார்.

அதன் பின்னர் இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ச டலத்தை மீ ட்டெடுத்துள்ளனர்

சடலமாக மீட்கப்பட்டவர் டவாலிகா பிரபாகர் என ஆரம்ப கட்ட வி சாரணைகளிலிருந்து தெரியவருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக வி சாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் ச டலம் பி ரேத ப ரிசோ தனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.