வீட்டுக்குள் வரிசையாக கிடந்த 4 ச டலங்கள் : அழகான குடும்பத்துக்கு நடந்தது என்ன?

1878

வீட்டுக்குள் வரிசையாக..

இந்தியாவில் மனைவி மற்றும் இ ரண்டு கு ழந்தைகளின் க ழுத்தை நெ ரித்து கொ லை செ ய்துவிட்டு தா னும் த ற்கொ லை செ ய்து கொ ண்ட க ணவனின் செ யல் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (37). இவர் மனைவி மயூரி (27). இந்த தம்பதிக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஹொட்டரில் தொழில் நடத்தி வந்த அமோல் அதிகளவில் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வந்தார். மேலும் கொரோனா லாக்டவுன் காரணமாக ஹொட்டலை திறக்காததால் தொழிலும் நஷ்டம் அடைந்தது.

இதனால் மிகுந்த ம ன அ ழுத்தத்தில் இருந்த அமோல் நேற்று தனது ம னைவி ம ற்றும் கு ழந்தைகளை க ழுத்தை நெ ரித்து கொ லை செ ய்துவி ட்டு தனது உ றவினர்களுக்கு போன் செய்து கூறினார்.

இதை கேட்டு அ திர்ச்சியடைந்த உறவினர்கள் அவர் வீட்டுக்கு வந்த போது மேலும் அ திர்ச்சியடைந்தனர். காரணம் அமோலும் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டது தெரிந்தது. சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்த நிலையில் நால்வர் ச டலமும் வரிசையாக இருந்தது.

நால்வரின் ச டலத்தையும் கைப்பற்றிய பொலிசார் இது குறித்து வி சாரணை நடத்தி போது க டன் தொ ல்லை கா ரணமாக இம்முடிவை அமோல் எடுத்தது தெரியவந்தது. அழகான மற்றும் அன்பான குடும்பமாக இருந்த நால்வர் உ யிரிழந்தது அந்த பகுதி மக்களை சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது.