இராணுவத்தில் இருந்த வீரருக்கு மனைவி இ றந்ததாக வந்த தகவல் : ஊருக்கு உடலை பார்க்க வந்த போது ஏற்பட்ட அ திர்ச்சி!!

2438

மனைவி இ றந்ததாக வந்த தகவல்..

தமிழகத்தில் கொ லை செ ய்யப்பட்ட இரா ணுவ வீ ரரின் மனைவி, தாயார் உ டல் அ ழுகியதால் உறவினர்கள் அ திருப்தி அடைந்ததோடு இது தொடர்பில் மாவட்ட ஆட்சியரிடம் பு கார் கொடுத்துள்ளனர்.

சிவகங்கையின் காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்த இரா ணுவ வீரர் ஸ்டீபனின் மனைவி சினேகா, தாயார் ராஜகுமாரி ஆகிய இருவரையும் ஜூலை 14-ம் திகதி கொ லை செ ய்துவிட்டு 75 பவுன் நகைகளை சி லர் கொ ள்ளையடித்துச் சென்றனர்.

இந்நிலையில் லடாக்கில் பணிபுரியும் இரா ணுவ வீ ரர் ஸ்டீபனுக்கு இது குறித்து தகவல் தரப்பட்ட நிலையில் அவர், இறுதிச் ச டங்கில் பங்கேற்பதற்காக இ றந்தவர்களின் உ டல்கள் பி ரேதப் ப ரிசோ தனைக்கு பிறகு சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.

ஸ்டீபன் நேற்று ஊருக்கு வந்ததையடுத்து மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இருவரது உ டல்களை எடுத்தபோது அ ழுகிய நி லையில் இ ருந்தது.

இதை பார்த்து ஸ்டீபன் மற்றும் உறவினர்கள் அ திர்ச்சியும், அ திருப்தியும் அடைந்தனர். தொடர்ந்து உ டல்களைச் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கு கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது ஸ்டீபனின் உறவினர்கள், அரசு மருத்துவமனையில் குளிர்சாதன இயந்திரம் முறையாக இயங்காததால் உ டல்கள் அ ழுகிவிட்டன.

இதுகுறித்து முன்கூட்டியே தெரிவித்திருந்தால், நாங்களே குளிர்சாதன இயந்திரத்திற்கு ஏற்பாடு செய்திருப்போம். இரா ணுவ வீ ரரின் குடும்பத்திற்கே இந்தநிலையா?,’ என்று மாவட்ட ஆட்சியரிடம் ஆதங்கப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் கூறுகையில், உ டல்கள் அ ழுகியது குறித்து விசாரிக்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து சினேகா, ராஜகுமாரி உ டல்களை உறவினர்கள் அ டக்கம் செ ய்தனர். உ யிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் தலா 2 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் இரா ணுவ வீரரின் ம னைவி, தா யார் கொ லை வழக்கை வி சாரித்து வரும் காளையார்கோவில் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உட்பட 7 பேருக்கு கொ ரோனா இருப்பது தெரியவந்தது. இதனால் வழக்கு வி சாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.