என் செல்ல பொண்டாட்டி முகத்தை கூட கடைசியா பார்க்கல : விரக்தியில் கணவன் எடுத்த வி பரீத முடிவு!!

659

வி பரீத முடிவு..

சென்னையில் காதல் மனைவி த ற் கொ லை செ ய்து கொ ண்ட விரக்தியில் க ணவனும் த ற் கொ லை செ ய்து கொ ண்ட சோ க ச ம்பவம் நடந்துள்ளது.

சென்னையின் திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தராஜன்(வயது 25), இவருக்கும் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த பவித்ரா(வயது 23) என்பவரும் காதலித்து வந்தனர். தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆனால் திருமணமாகி சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு எழ, பவித்ரா அவரது அம்மா வீட்டுக்கு வந்து விட்டார். இந்நிலையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்திருந்தார், தன் மனைவியை பிரிய முடியாமல் சோ கமாய் இருந்த அரவிந்தராஜன் அடிக்கடி பவித்ராவுக்கு போன் செய்து பேசியுள்ளார்.

விவாகரத்து வழக்கை திரும்பபெறும்படி வ ற்புறுத்தி வந்துள்ளார், இந்த சூழலில் கடந்த 15ம் திகதி வீட்டில் தனியாக இருந்த பவித்ரா தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டார்.

மனைவி இ றந்துவிட்டார் என அறிந்ததும் ப தறி ப்போய் ஓடிய அரவிந்தராஜனை, பவித்ராவின் குடும்பத்தினர் கடைசியாக முகத்தை கூட பார்க்கவிடாமல் தடுத்துள்ளனர்.

இதனால் மிகுந்த ம ன உ ளைச்சலுக்கு ஆளான அரவிந்தராஜன், நேற்று த ற் கொ லை செ ய்து கொ ண்டார். த ற் கொ லை க் கு முன்னதாக பேஸ்புக்கில், நானும் பவியும் ரொம்ப லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கொண்டோம்.

15-ம் திகதி என்னை பவியின் முகத்தைப் பார்க்க விடல. என்னால அவள் இல்லாம இருக்க முடியல. அதனால் நானும் அவள்கூட போகிறேன். எங்கள் சாவுக்கு காரணம் பவியின் குடும்பத்தினர்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இதுபற்றி வழக்குபதிவு செய்துள்ள திருநின்றவூர் பொலிசார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.