கு டி போ தையில் கணவன் அ ரங்கேற்றிய கோ ர ச ம்பவம் : வீ ட்டினுள் இர த்த வெ ள்ளத்தில் மி தந்த கு டும்பம்!!

739

இந்தியா…

இந்தியாவில் டெல்லி பகுதியில் கு டும்பத்துடன் வ சிந்து வந்த நபர் ஒ ருவர் கு டிபோ தையில் த னது ம னைவி ம ற்றும் பி ள்ளைகளை சு த்தியலால் அ டித்து கொ லை செ ய்த கோ ர ச ம்பவத்தை நி கழ்த்திவிட்டு த லைம றைவாக உ ள்ள அ வரை போ லீசார் தீ விரமாக தே டி வ ருகின்றனர்.

சுகன் எ ன்பவருக்கு இ ரண்டு கு ழந்தைகளும் ப்ரீத்தி என்ற ம னைவியும் இ ருக்கின்றனர். விகார் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிளாட்டில் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். திடீரென சு கனுக்கு போ தைப் ப ழக்கம் ஏ ற்பட்டுள்ளது. இதனால், வேலைக்கு செல்லாமல் தி னமும் கு டித்து வ ந்துள்ளார்.

சுகனின் இ ந்த ப ழக்கத்தால் க ணவன் ம னைவிக்கு இ டையில் அ டிக்கடி மோ த ல் ஏ ற்பட்டு வ ந்துள்ளது. இதனை அடுத்து நேற்று இரவு தனது மனைவியுடன் ச ண்டையிட்ட சுகன் அ திக போ தையில் த னது ம னைவி ம ற்றும் இ ரண்டு கு ழந்தைகளை த னது கு டும்பம் எ ன்று பா ராது சு த்தியலால் அ டி த் து கொ லை செ ய்து இ ருக்கின்றார்.

பி ன்னர் அவர் அ ங்கிருந்து த ப்பிச் செ ன்று த லைம றைவாகியுள்ளார். இதன் பின்னர் மறுநாள் ப்ரீத்தியின் வீட்டிற்கு ம களை கா ணவந்த பிரித்தியின் த ந்தை க தவை த ட்டியபோது யா ரும் தி றக்கவில்லை.

இ தனால், வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து உள்ளார். அப்போது அங்கே த னது ம களும், பே ரக் கு ழந்தைகளும் ர த் த வெ ள்ளத்தில் பி ணமாக கி டந்ததை க ண்டு பெ ரும் அ திர்ச்சிக்குள்ளான அ வர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் க தவை உ டைத்துக் கொ ண்டு உள்ளே சென்று, காவல்துறைக்கு தகவல் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து ச ம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் மூவரின் உ டலையும் கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் த லைம றைவாக இருக்கும் சுகனை காவல்துறையினர் தே டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.