தமிழ்நாடு..

திருமணம் முடித்து கணவனுடன் வசித்து வந்த இ ளம் பெ ண்ணை பா லி ய ல் ப லாத்கா ரம் செ ய்ய மு யற்சி செ ய்த நிலையில், இ தனை த ட்டிக்கே ட்ட ந பரை கொ லை செ ய்யும் மு யற்சி அ ரங்கேறியுள்ளது.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசீபுரம் பகுதியை சேர்ந்த திருமணம் முடிந்த பெ ண் க ணவருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கு றித்த பெ ண்ணை ரா மசாமி எ ன்பவன் ப ல நா ட்கள் பா லியல் தொ ல் லை செ ய்து வ ந்துள்ளான்.

இதனை அடுத்து , சம்பவத்தன்று ராமசாமி பெ ண் த னியாக உ ள்ள ச ந்தர்ப்பத்தில் வீ ட்டினுள் பு கு ந் து பா லி ய ல் ப லா த் கா ர ம் செ ய்ய மு ற்பட்டுள்ளார்.

பெ ண்மணியின் அ லறல் ச த்தம் கே ட்டுள்ளது. இ தனால் அ திர்ச்சியடைந்த ப க்கத்து வீட்டுக்காரரான கார்த்திக் என்பவர், வீட்டிற்குள் பெ ண்ணை கா ப்பாற்ற செ ன்றுள்ளார்.

ந டக்கும் வி பரீதம் பு ரிந்துகொண்ட ந பர் கு றித்த பெ ண்மணியை கா ப்பாற்றிய நிலையில், இதன் பின்னர் ராமசாமி கார்த்திக்குடன் த கராறு செ ய்துள்ளார்.

இந்த பி ரச்சனை மு ற்றிய நி லையில், ஆ த்திரமடைந்த ராமசாமி கா ர்த்திக்கை க த் தி யா ல் தா க் கி வி ட் டு த ப்பி ஓ டியுள்ளார். இதனையடுத்து கார்த்திக்கை அப்பகுதி மக்கள் மீ ட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர்,

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் ராமசாமியை கை து செய்து சி றையில் அடைத்துள்ளனர்.





