தனக்கு தானே கண்ணீர் அஞ்சலில் போஸ்டர் போட்டு விட்டு : தூ க்கில் தொ ங்கிய இளைஞன்!!

490

சதீஷ்குமார்..

தமிழகத்தில் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்டுவிட்டு, இளைஞன் தூ க்கில் தொ ங்கிய ச ம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது பாத்திமா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். 19 வயதாகும் இவர் அங்கிருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் ஐடிஐ 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 18-ஆம் திகதி இவர் ஏதோ பி ரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது, சதீஷ்குமாரை அவரது அப்பாவும், அண்ணனும் சேர்ந்து தி ட்டியதுடன் அ டித்துள் ளனர்.

இதனால் ம னம் உ டைந்த சதீஷ்குமார், த ற் கொ லை செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் வீட்டில் உள்ள வறுமையை நன்றாக உணர்ந்திருந்தார்.

யாருக்கும் தன்னால் எந்த செலவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, தன் படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை தயார் செய்ய முடிவு செய்தார்.

அதற்காக அந்த போஸ்டரை தன் செல்போனிலேயே டிசைன் செய்து அதனை தன்னுடைய நண்பர்கள் 4 பேருக்கு வாட்ஸ்ஆப் அனுப்பினார். அதன்பிறகு த லைம றைவாகி விட்டார்.

இந்த போஸ்டரை பார்த்த நண்பர்கள், உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் கூறியுள்ளனர். இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த குடும்பத்தினர், சதீஷ்குமாரை தே ட ஆரம்பித்தனர். எங்கெங்கே தேடியும் சதீஷ்குமார் கிடைக்கவே இல்லை.

அடுத்தநாள், மழவராயன்பட்டி கிராமத்தில் இருக்கும் தோட்டம் ஒன்றில் சதீஷ்குமார் ச டலமாக தூ க்கில் தொ ங்கிய ப டி இருந்துள்ளார்.
குடும்பத்தினர் சதிஷீன் உடலைக் கண்டு க தறி அ ழுதனர்.

இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் உ டலை மீ ட்டு, த ற்கொ லைக்கு காரணமான சதீஷ்குமாரின் அப்பா, அண்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.