பெண் கைது..
போ தைப்பொருட்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியாவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, மடுகந்தை விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய,
நேற்றையதினம் இரவு வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் சோ தனைகளை மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர் போ தைப்பொருளை உடமையில் வைத்திருந்த 25 வயது பெண் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
அவரிடம் இருந்து ஒருகிலோ 5 கிராம் கேரளா க ஞ்சாவும், 2 கிராம் 60 மில்லிகிராம் கெ ரோயின் போ தைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸார் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.