ம துவுக்கு அ டிமையான ம னைவி : ந ள்ளிரவில் க ழுத்தை நெ ரித்த கணவன் : அ திர்ச்சி வாக்குமூலம்!!

753

அ திர்ச்சி வா க்குமூலம்..

ம துவுக்கு அ டிமையான ம னைவியை க ழுத்தை நெ ரித்துக் கொ லை செ ய்த க ணவன் கை து செ ய்யப்பட்டு ள்ளார். ராமநாதபுரத்தை சே ர்ந்தவர் சண்முகராஜ், இ வரது ம னைவி முருகவள்ளி, இ வர்களுக்கு 2 கு ழந்தைகள் உ ள்ளனர். இந்நி லையில் நே ற்று முருகவள்ளி வீ ட்டில் ச டலமாக க ண்டெடுக்க ப்பட்டார், க ணவன் ம ற்றும் கு ழந்தைகளை கா ணவில்லை.

ச ம்பவ இ டத்திற்கு வ ந்த கா வல்துறை யினர், ச டலத்தைக் கைப்ப ற்றி ந டத்திய வி சாரணையில், கா தல் ம னைவியை க ழுத்தை நெ ரி த் து க் கொ லை செ ய்துவி ட்டு க ணவன் சண்முகராஜ் கு ழந்தைகளுடன் த லைம றைவாகி இ ருப்பது தெ ரியவந் தது.

ஊ ரடங்கு கார ணமாக வெ ளியூர்களுக்கு பே ருந்து வ சதி இ ல்லாததால் ந டந்தே த ப்பிச்செ ல்ல மு யன்ற சண்முகராஜை கா வல்துறை யினர் கை து செ ய்தனர்.

வி சாரணையில், ஊ ரடங்கு கா ரணமாக வீ ட்டிலேயே இ ருக்கும் சூ ழல் ஏ ற்பட்டதில், த ன்னுடைய ம னைவிக்கு கு டிப்ப ழக்கம் இ ருப்பது தெ ரியவந்தது. ப க்கத்து வீ ட்டு பெ ண்களுடன் பே சி ப ழகிய போ து, ஓ ட்கா அ ருந்தினால் அ ழகாக இ ருக்கலாம் எ ன கூ றியுள்ளனர்.

இ தனால் ஓ ட்கா அ ருந்த தொ டங்கிய முருகவள்ளி, ஒ ரு க ட்டத்தில் அ டிமையா கி போ னதாக தெ ரிகிறது. வீ ட்டு செ லவுக்கு கொ டுக்கும் ப ணம் போ க, அ க்கம்பக்க த்தில் க டன் வா ங்கியும் கு டிக்கத் தொ டங்கியுள் ளார் முருகவள்ளி.

இ தனால் ஆ த்திரமடைந்த சண்முகராஜ் ச ண்டையி ட, தி னமும் த னக்கு ம து கு டிக்க ப ணம் த ரவில்லை யென்றால் இ ரவில் தூ ங்கும் போ து த லையில் க ல்லை போ ட்டு கொ ன் று வி டப் போ வதாக க ணவனை மி ரட்டியதாகக் கூ றப்படுகின்றது.

இ ந்த நி லையில், கு ழந்தைகள் இ ருவரையும் உ றவினர்கள் வீ ட்டில் வி ட்டு வ ந்த சண்முகராஜ், தி ங்கட்கிழமை ம னைவிக்கு அ வர் வி ருப்பபடியே ஓ ட்கா ம து வா ங்கி கொ டுத்துள் ளார்.

முருகவள்ளி போ தையில் அ யர்ந்து தூ ங்கிய பி ன்னர் அ ரை போ தையில் இ ருந்த சண்முகராஜ் “ம னைவி ந ம்மை கொ ல் வ த ற் கு மு ன்பாக நா ம் மு ந்திக் கொ ள்ள வே ண்டும்” எ ன்ற சி ந்தனையில், ம னைவியின் க ழுத்தை இ றுக்கி கொ லை செ ய்துவிட்டு அ ங்கிருந்து த ப்பியதாக தெ ரிவித்துள்ளார்.

இ ந்நிலை யில் சா தி மா றி கா தல் தி ருமணம் செ ய்ததால் முருகவள்ளியின் ச டலத்தை கூ ட அ வர்களது பெ ற்றோரும் வா ங்க ம றுத்துவிட்டார் களாம்.