அ ம்மா ரொ ம்ப க ஷ்டப்படுறாங்க… அ துதான் கொ லை செ ய்துவிட்டேன் : பெ ற்ற ம கனின் வாக்குமூலம்!!

516

ம கனின் வா க்குமூலம்..

தமிழகத்தில் கை, கா ல்கள் செ யலிழந்து தா ய் அ வதிப்படுவதை தா ங்கிக்கொ ள்ள மு டியாத ம கன் க ழு த் தை அ று த் து கொ லை செ ய்த ச ம்பவம் நி கழ்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூரை அ டுத்த கீவலூர் ப குதியில் வ சிப்பவர் துரை (60), ம னைவி கோவிந்தம்மாள்(வயது 58), இ வர்களது ம கன் ஆனந்தன். த னியார் தொ ழிற்சாலையில் வே லை செ ய்துவரு ம் ஆனந்தனுக்கு 7 ஆ ண்டுகளுக்கு மு ன்பு தி ருமணம் ந டந்தது.

இ ந்நி லையில் க டந்த சி ல ஆ ண்டுகளாகவே கோவிந்தம்மாளுக்கு கை, கா ல்கள் செ யலிழந்து போ னதால் அ வதிப்பட்டுவந்தா ர். தா ய் மீ து அ திக பா சம் வை த்திருந்ததால், ஆனந்தன் அ ம்மாவை ந ன்றாக க வனித்தும் வ ந்துள்ளார்.

இ தனால் ஆனந்தனுக்கும், அ வரது ம னைவிக்கும் அ டிக்கடி த கராறு ந டந்ததாக தெ ரிகிறது, இ ந்நி லையில் க டந்த சி ல மா தங்களுக்கு மு ன்னர் ஆனந்தனின் ம னைவி அ வருடைய அ ம்மா வீ ட்டுக்கு செ ன்றார்.

இ ந்நி லையில் ம ன உ ளைச்சல் அ டைந்த ஆனந்தன், தா ய் அ வதிப்படுவதை தா ங்கிக் கொ ள்ள மு டியாமல் அவ ரை கொ லை செ ய்ய மு டிவு செ ய்தார். க டந்த 26ஆ ம் தி கதி இ ரவு வெ ளியில் செ ன்றிருந்தபோ து, வீ ட்டில் த னியாக இ ருந்த கோவிந்தம்மாளின் க ழு த் தை அ று த் து ஆனந்தன் கொ லை செ ய்தார்.

கோவிந்தமாளின் அ ல ற ல் ச த்தத்தை கே ட்டு அ க்கம் ப க்கத்தினர் ஓ டி வ ந்தனர். த கவலறிந்து ச ம்பவ இ டத்திற்கு வி ரைந்து வ ந்த ஸ்ரீபெரும்புதூர் கா வல்து றையினர் கோவிந்தம்மாள் உ டலை கை ப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அ ரசு ம ருத்துவமனைக்கு அ னுப்பி வை த்தனர். இ து கு றித்து வ ழக்குப் ப திவு செ ய்து ஆனந்தனை கை து செ ய்து வி சாரணை ந டத்தி வ ருகின்ற னர்.