திருமணமான ஒரு வருடத்திற்குள் 29 வயது இளம் பெண் எடுத்த வி பரீத மு டிவு!!

439

பிரிய தர்ஷினி..

தமிழகத்தில் க ணவன் த னக்கு உ தவி செ ய்யாததாலும், வேலை ப ளுவினால் க டுமையான ம ன அ ழுத்தம் கா ரணமாகவும் இ ளம் பெ ண் ஒ ருவர் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்துகொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தினரி டையே பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

ஊட்டியை சேர்ந்த தம்பதி ஹரி கணேஷ் – பிரிய தர்ஷினி. இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் ஆகியுள்ளது. 29 வயதாகும் பிரியா சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

ஹரி கணேஷ், தனியார் வங்கி ஒன்றில் மேனேஜராக இருந்து வருகிறார். இந்நிலையில் தான், பிரிய தர்ஷினி வீ ட்டில் தூ க் கு மா ட் டி த ற் கொ லை செ ய்த நி லையில் ச டலமாக மீ ட்கப்பட் டார்.

இ தையடுத்து இ ந்த ச ம்பவம் குறித்து பொ லிசார் வ ழக்கு ப திவு செ ய்து, உ டலை பி ரேத ப ரிசோத னைக்காக அ னுப்பி வை த்து, அ தன்  பின் வி சாரணை தொ டங்கினர். முதல் க ட்ட வி சாரணையில், ஊரடங்கு காரணமாக பிரிய தர்ஷினி வீட்டில் இருந்து கொண்டு வேலை பார்த்து வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று, வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, ஏதோ வேலை விஷயம் காரணமாக ஹரி கணேஷிடம் இவர் உதவி கேட்டதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இதன் கா ரணமாக ச ண்டை ஏ ற்பட, பிரிய தர்ஷினி ஒ ரு அ றையிலும், ஹரி கணேஷ் ஒ ரு அ றையிலும் செ ன்று உ றங்கியுள்ளனர்.

மறுநாள் காலை பார்க்கும் போது, பிரிய தர்ஷினியின் அ றை தி றக்கப்படாமல் இ ருந்ததால், இ தைக் க ண்டு ஆ த்திரமடை ந்த ஹரி கணேஷ், உ டனடியாக க தவை உ டைத்து உ ள்ளே பா ர்த்த போ து, பிரிய தர்ஷினி தூ க் கி ல் ச டலமாக தொ ங் கி ய தை க் க ண்டு அ திர்ச்சியடைந்து ள்ளார்.

வே லைப்ப ளு கா ரணமாக கடந்த சி ல மா தங்களாகவே பிரியா ம ன அ ழுத்ததில் இ ருந்திருக்கிறார். இ ந்த ம ன அ ழுத்ததிற்காக அ வர் சி கிச்சையும் எ டுத்து வ ந்துள்ளார்.

இ தனால் ம ன அ ழுத்தம் கா ரணமாக த ற் கொ லை செ ய்து கொ ண்டாரா? அ ல்லது வேறு ஏதும் கா ரணமா? என்ற கோ ணத்தில், பொலிசார் வி சாரணையை து ரிதப்படுத்தியுள்ளனர்.

மேலும், இந்த ஊ ரடங்கு கா  லத்தில் கொ ரோனாவை விட ம ன அ ழுத்தம் மி கப் பெ ரிய மோ சமானதாக மாறிவருகிறது. இ ந்த ம ன அ ழுத்தம் காரணமாக அ டுத்தடுத்து உ யிரிழப்பு ஏ ற்பட்டு வ ருவது கு றிப்பிடத்தக்கது.