ஆந்திர மாநிலத்தில்..
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் போ தைக்காக கி ருமி நா சினி கு டித்து 9 பே ர் உ யிரிழந்து ள்ள ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் குறிச்சேடு ப குதியிலே இ ந்த கோ ர ச ம்பவம் ந டந்துள்ளது. கு டி க் கு அ டிமை யான சி லர் ஊ ரடங்கின் போ து ம து வி லை அ திகரித்ததா ல் போ தைக்காக கி ருமி நா சினி கு டித்துள்ள னர்.
இ தில், 5 பே ர் ச ம்பவ இ டத்திலேயே உ யிரிழந்து ள்ளனர். மே லும் நா ன்கு பே ர் ம ருத்துவம னையில் அ னுமதிக்கப்பட்ட நி லையில் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந் தனர்.
தொ டர்ந்து மே லும் ப லர் ம ருத்துவம னையில் சி கிச்சை பெ ற்று வ ருவதாக மு தற்கட் டத் தகவல்கள் வெ ளியாகியுள்ளன. உ யிரிழந்தவ ர்கள் சி லர் பி ச்சைகாரர்கள் எ ன கூறப்படுகிறது. ச ம்பவம் கு றித்து பிரகாசம் மாவட்ட பொ லிசார் வி சாரணை மே ற்கொண்டு வ ருகின்றனர்.