யானையின் தா க் குதலுக் குள்ளான யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் உ யிரிழப்பு!!

359

காயத்ரி டில்ருக்க்ஷி..

யாழ். பல்கலையின் கிளிநொச்சி வளாகத்தின் பெண் விரிவுரையாளர் யானை தா க் கி ப டுகா யமடைந்திருந்த நிலையில் சிbகிச்சை பbலனின்றி இன்று உ யிரிழந்துள்bளார்.

கொழும்பு களனி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய காயத்ரி டில்ருக்க்ஷி எனும் விரிவுரையாளரே இவ்வாறு உ யிரிழந்தவராbவார். யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த குறித்த விரிவுரையாளரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் காட்டு யானை தா க் கி ய து. அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், அண்மையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, குறித்த பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலன் இன்றி உ யிரிழந்துள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.