பெ ற்றோரை வி ட்டு கா தலித்தவனை க ரம்பிடித்த இ ள ம் பெ ண்ணிற்கு ந டந்த சோ கம்!!

434

த மிழகம்..

த மிழகத்தி ல் பெ ற்றோருக் கு தெ ரியாமல் கா தல் தி ருமண ம் செ ய்து கொ ண்ட பெ ண் 3 மா தத்தி ல் தூ க்  கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவத்தி ல், ப ல மு க்கிய த கவல்க ள் வெ ளியாகியுள் ளன.

செ ன்னை, ப ல்லாவரத்தி ல் வ சிக்கும் த ம்பதி சந்திரகுமார்-சத்தியவாணி. இ வர்களு க்கு ஒ ரு ம கன் இ ரண் டு ம கள்க ள் இ ருக்கி ன்றனர். இ வர்களின் மூ த்த ம களான தீபிகா(19), அ தே ப குதியைச் சே ர்ந்த 22 வ யது ம திக்க த்தக்க பிரசாந்த் எ ன்பவரை கா தலித்து வ ந்துள் ளார்.

த னியார் நி றுவனத்தில் ப ணிபுரி ந்து வ ரும் அ வரை 3 ஆ ண்டுகளாக கா தலித்து வ ந்த நி லையி ல், இ ந்த வி டயம் தீபிகாவின் பெ ற்றோருக் கு தெ ரியவந்துள் ளது. இ தனா ல் அ வர்க ள் க ண்டித் த நி லையில், க டந்த மே மா த  ம் 18-ஆ ம் தி க தி வீ ட்டை வி ட்டு வெ ளியேறிய இ வர் வீ டு தி ரும்பவே இ ல்லை.

இ தன் பி ன்னர் தீபிகாவின் பெ ற்றோர் கா வல் நி லையத்தில் கொ டுத்த பு காரின் அ டிப்படையி ல், பொ லிசா ர் வி சார ணை மே ற்கொ ண்ட போ து, அ வருடை ய கா தலர் பிரசாந்த் உ டன் இ ருப்பது தெ ரியவ ந்தது.

அ துமட்டுமின் றி, இ வர்க ள் கடந்த 9-ஆ ம் தி க தி தி ருமணம் செ ய்து கொ ண்டதும் தெ ரியவ ந்தது. இ ருவரும் தி ருமண வ யது நி ரம்பியவ ர்கள் எ  ன்பதால் தீபிகாவை பிரசாந்த் உ டன் அ னுப்பி வை த்துள்ள னர்.

தி ருமணத்திற்கு பெ ற்றோர் செ ய்ய வை த்திருந்த ந கையை வா ங்கி வ ருமாறு பி ரசாந்தின் தா யார் தீ பிகாவிடம் கூ றியு ள்ளார். தீபிகாவும் த னது தா யார் வீ ட்டுக்கு செ ன்று ந கை யை கே ட்டுள் ளார்.

ஆ னால், த ங்களுக் கு தெ ரியாமல் கா தல் தி ருமணம் செ ய்து கொ ண்ட ம களின் மீ து கோ ப த் தி ல் இ ருந்த பெ ற்றோர், வே று வ ழியின்றி ந கையை கொ ஞ்சநாள் க ழித்து த ருவதாக கூ றியுள்ள னர்.

தொ டர்ந்து ஆ டி மா தத்தை ஒ ட்டி க டந்த 20-ஆ ம் தி க தி தீபிகா த னது தா யார் வீ ட்டுக்கு செ ன்றுள்ளார். கா தல் க ணவரின் ந டவடிக்கை ச ரியில்லை எ ன்றும், மா மியார் ந கை கே ட்டு ந ச்சரிப்பதாக வும் தா யிடம் கூ றி அ ழுது ள்ளார்.

ஆ டி மா த ம் முடி ந்து செ ல்லும்போ து ந கை போ ட்டு அ னுப்புவதாகக்கூ றி அ வரது தா யார் ச மாதானம் செ ய்துள்ளார். மே லும், நீ யே வி ரும்பி தே ர்வு செ ய்து கொ ண் ட வா ழ்க்கை, பி ரச்னைகளை நீ தா ன் ச மாளித்து வா ழவேண்டும் எ ன்றும் அ றிவுரை கூ றியுள்ள னர்.

வெ ள்ளிக் கி ழமை அ ன்று வீ ட்டில் இ ருந்த தீபிகா ம தியம் 3 ம ணி வ ரை சா ப்பிட வ ராதால் அ வரது த யா ர் அ றையை தி றந்து பா ர்த்துள்ளார். அ ப்போது தீ பிகா தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் கா ணப்ப ட்டுள்ளார். உ ட லை இ றக்கிய பெ ற்றோர், பல்லாவரம் கா வல் நி லையத்திற்கு த கவல் தெ ரிவித்துள்ளனர்.

அ ங்கு செ  ன்ற பொ லிசார் உ ட லை மீ ட் டு பி ரேத ப ரிசோ தனைக்காக கு ரோம்பே ட்டை அ ரசு பொ து ம ருத்துவம னைக்கு அ னுப்பி வை த்தனர். மே லும் இ ந்த ச ம்பவம் கு றித்து ச ந்தே க ம ரண ம் எ ன வ ழக்குப் ப திவு செ ய்து வி சாரணைகளை பொ லிஸார் மு ன்னெடுத்து வ ருகின்ற னர்.