மூன்றரை வயதான ம களை கொ லை செ ய்த தந்தைக்கு நேர்ந்த கதி!!

408

ம களை..

ம களை கொ லை செ ய்த த ந்தை ஒ ருவருக்கு நுவரெலியா மே  ல் நீதிமன்ற நீ திபதி பிரமில ரத்நாயக்க இ ன்று ம ரண த ண்டனை வி தித்து தீர்ப் பளித்து ள்ளார்.

நுவரெலியா – ராகலை ஹல்கன்னோயாவை சே ர்ந்த 41 வ யதான சோமசுந்தரம் சுரேஷ் எ ன்ற இ ரண்டு பி ள்ளைகளின் த ந்தைக்கே இ ந்த ம ரண த ண்டனை வி திக்கப்பட்டு ள்ளது.

2014 ஆ ம் ஆ ண்டு 10ம் மா தம் 24 ஆ ம் தி க தி இ ரவு த னது வீ ட்டில் மூ ன்றரை வ யதான சுரேஷ் இ ந்தியா எ ன்ற த னது ம களின் க ழுத்தை நெ ரி த் து கொ லை செ ய்த கு ற்றத்தி ற்காக கு ற்றவாளி க்கு இ ந்த ம ரண த ண்டனை வி திக்கப்பட்டு ள்ளது.

கு ற்றவா ளியின் ம னைவி க டந்த 2014ஆம் கு வைத் நா ட்டுக்கு வே லைக்கு செ ன்றுள்ளார். அ ந்த பெ ண் ம ற்றுமொ ரு இ லங்கை ந பருடன் ம றைமுக உ றவை வை த்து கொ ண்டு த னது கு ழந்தைகளை க வனிக்காது இ ருந்துள் ளதால்,

கு ற்றவா ளி த னது மூ ன்றரை வ யதான ம களின் க ழு த் தை நெ ரி த் து கொ லை செ ய்துள்ளார். இ ந்த கொ லை தொ டர்பாக ராகலை பொ லிஸார் நுவரெலியா மே ல் நீ திமன் றத்தில் வ ழக்கை தா க்கல் செ ய்திருந் தனர்.