வவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு : தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் வாக்கினை அளித்துள்ள காதர் மஸ்தான்!!

430

காதர் மஸ்தான்..

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்று வருகின்றன.

வாக்களிப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதுடன், முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் முதல் நபராக தனது வாக்கை அளித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் கண்காணிப்பு பணிகளில் உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.