வவுனியாவில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் வாக்களித்தார்!!

420

ப.சத்தியலிங்கம்..

வவுனியா வைரவப்புளியங்குளம் வாக்காளிப்பு நிலையத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிஙகம் வாக்கினை பதிவு செய்தார்.

9வது பாராளுமன்றத்தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்றுகாலை 7 மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்றுவருகின்றது.

வாக்களிப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தமது வாக்கை செலுத்திவருவதுடன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் வைரவப்புளியங்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை அளித்தார்.