கல்லறையில் 2 மணி நேரமாக கிடந்த இளம் பெண்ணின் சடலம் : புதைக்கவிடாமல் தடுத்த கிராம மக்கள் : பரிதாப சம்பவம்!!

374

அர்ச்சனா..

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உ யிரிழந்த பெண் செவிலியரின் உ டலை அடக்கம் செய்வதற்கு கிராம மக்கள் எ திர்ப்பு தெரிவித்ததால், உறவினர்கள் கல்லறையில் அவரின் ச டலத்தை வைத்து த வித்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக உ யிரிழப்பவர்களின் உ டலை அடக்கம் செய்வதற்கு தமிழகத்தின் சென்னை உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் எ திர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ராணிப்பேட்டையை சேர்ந்த செவிலியர் அர்ச்சனா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பா திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை ப லனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்தார்.

இதையடுத்து அவரின் சொந்த ஊரடான நாவல்பூரில் உள்ள கல்லறை தோட்டத்தில், உ டலை பு தைப்பதற்காக உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். அதன் படி அவரின் ச டலத்தை கொண்டு வந்தனர்.

ஆனால் கொரோனா தொற்றால் உ யிரிழந்தவரின் ச டலத்தை எங்கள் பகுதியில் புதைக்கவிட மாட்டோம் என்று, அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திடீரென்று த கராறில் ஈடுபட்டனர். இது குறித்து தவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனால் உ யிரிழந்த அர்ச்சனாவின் ச டலத்தை கல்லறை அருகே வைத்து கொண்டு உறவினர்கள் த வித்து வந்துள்ளனர். இப்படி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் இறுதியாக கிராம மக்கள் ஒப்புக் கொண்டதால், அதன் பின் செவிலியரின் ச டலம் அங்கு புதைக்கப்பட்டது.

பொதுமக்களை கொரோனாவில் இருந்து பா துகாப்பதற்காக தனது உ யிரையும் பொருட்படுத்தாமல் செவிலியராக பணிபுரிந்து ஒருவரின் உடலை அந்த கிராமத்து மக்களே அடக்கம் செய்யவிடாமல் எ திர்ப்பு தெரிவித்து வருவது பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.