மாமனாரே மருமகனை அ டி த் து க் கொ லை : காதல் திருமணம் செய்த இ ளைஞர் கொ லையில் தி ருப்பங்கள்!!

372

விஜய்..

கா தல் தி ருமணம் செ ய்த இ ளைஞர் ச டலமாக மீ ட்கப்ப ட்ட ச ம்பவத்தில் மா மனாரே அ டி த் து க் கொ ன் ற து தெ ரியவந்துள் ளது. தருமபுரியின் ஒட்டர்திண்ணை கிராமத்தை சேர்ந்தவர் விஜய், பெங்களூரில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

இவருக்கு உறவுக்கார பெ ண்ணான ராஜேஸ்வரிக்கும் ப ழக்கம் ஏ ற்பட்டது, இவர்களது கா தலுக்கு பெ ற்றோர் எ திர்ப்பு தெ ரிவித்த தால் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வீ ட்டுக்கு தெ ரியாமல் தி ருமணம் செ ய்து கொ ண்டனர்.

திருமணம் முடிந்து மறுநாள் ஊருக்கு வந்த போது, பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர் ராஜேஸ்வரியின் பெற்றோர். அதில், தனது ம களுக்கு முறைப்படி தி ருமணம் செய்து வைப்பதாக கூறி ராஜேஸ்வரியை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

முதலில் மூன்று மாதங்களில் திருமண ஏற்பாடுகள் செய்வதாக கூறியுள்ளனர், அடுத்த கொ ரோனாவை கா ரணம் கா ட்டி தி ருமணத்தை த ள்ளிப் போ ட்டுள்ளனர்.

இ தற்கிடையே விஜய்யும் வ ருமானம் இ ல்லாமல் இ ருந்துள்ளார், தன்னுடைய ம னைவியை அ னுப்புமாறு விஜய் கே ட்டும் ராஜேஸ்வரியின் பெ ற்றோர் ம றுத்துள்ளனர்.

இந்நிலையில் ராஜேஸ்வரியின் த ந்தை முனிராஜ் த னக்கு சொ ந்தமான மா ங்காய் ம ண்டிக்கு வ ருமாறு விஜய்க்கு கடந்த 1ம் திகதி அழைப்பு விடுத்தார்.

மா மனாரை பா ர்க்க சென்ற விஜய் கும்மனூர் அ ருகே ச டலமாக க ண்டெடுக்கப்ப ட்டார். இ து கு றித்து வ ழக்குப்ப திவு செ ய்த போ லீசார் மா மனார் ம ற்றும் அ வரது உ றவினர்கள் என 6 பே ரிடம் வி சாரணை ந டத்தி வ ந்தனர்.

வி சாரணையில் மா மனார் த ரப்பினரே ம ருமகனை த லை யி ல் இ ரு ம் பு க ம் பி யா ல் அ டி த் து கொ ன் று வி பத்து ந டந்ததை போ ன்று நா டகமாடி யது தெ ரியவந்தது.

ச ரக்கு வா கனத்தில் உ டலை ம றைத்து அ தன் மீ து த க்காளி பெ ட்டிகளை அ டுக்கி எடுத்து சென்று ச டலத்தை வீ சி உ ள்ளனர். மேலும் பெட்ரோல் பங்க் ஒன்றில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்தும் பொலிசார் வி சாரணை ந டத்தியதில் விஜய் கொ லை செ ய்யப்ப ட்டது உ றுதியானது.

இதனையடுத்து முனிராஜ் உள்ளிட்ட 6 பே ரையும் கை து செய்யும் ந டவடிக்கையில் பொ லிசார் இ றங்கியுள்ளனர்.